உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி பிரேசலில் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், போட்டி நடைபெறவுள்ள மைதானங்களின் அருகில் (மைதானத்திற்குள் அல்ல) வாழும் ஏழை மக்களை, அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தும், அசிங்கமானதொரு நடவடிக்கையில் பிரேசில் அரசு இறங்கியுள்ளதாம்….
![10374850_816812141663504_3673370369349593387_n](http://www.thinappuyalnews.com/wp-content/uploads/2014/06/10374850_816812141663504_3673370369349593387_n.jpg)
![10402877_816811148330270_7242847422456658553_n](http://www.thinappuyalnews.com/wp-content/uploads/2014/06/10402877_816811148330270_7242847422456658553_n.jpg)