பிராந்திய செய்திகள்

முல்லைத்தீவில் 56 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து ஆபாசப்படம் எடுத்தவருக்கு வலைவீச்சு!

முல்லைத்தீவின் துணுக்காயில் 56 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன், ஆபாசப்படங்கள் எடுத்த ஒருவர் தொடர்பாகத் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்...

வடமாகாணசபை உறுப்பினர் திரு. கௌரவ மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் சுயதொழில் முயற்சிக்கு பால்மாடுகள்

வடமாகாணசபை உறுப்பினர் திரு. கௌரவ மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் சுயதொழில் முயற்சிக்கு பால்மாடுகள் வவுனியா நெளுக்குளம் பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர் திரு.மயில்வாகனம் தியாகராசா அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான...

முன்னாள் போராளிகளை வேட்பாளர்களாக ஏற்றுக்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு

  ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு வெற்றியளிக்கவில்லை என அந்தப் புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளராகிய ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன்...

வன்னியில் 9 இடங்களில் தமிழரசுக்கட்சி 3 ஆசனம், டெலோ 3 ஆசனம் ,ஈ.பி.ஆர். எல்.எப் 2 ஆசனம், புளொட்...

  எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீடு தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. // வன்னியில் 9 இடங்களில் தமிழரசுக்கட்சி 3 ஆசனம், டெலோ 3 ஆசனம் ,ஈ.பி.ஆர்....

கொழும்பு நகரில் பதிவாகிய அதிர்ச்சி வீடியோ….

கொழும்பு நகரில் பதிவாகிய அதிர்ச்சி வீடியோ…. ShareTweet+ 1Mail கொழும்பு நகரில் சிசிடிவி கமெராவில் பதிவாகிய வீதி விபத்துக்கள் – அதிர்ச்சி வீடியோ

தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதே சிறந்தது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதே சிறந்தது. ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்நாட்டில் ஓரளவு திருப்புமுனை ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு அடுத்த பாராளுமன்றத் தேர்தல் சிறப்பாக அமையும். காரணம்...

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பகீர்ஈடு தொடர்பில் இன்று கூட்டம்.

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பகீர்ஈடு தொடர்பில் இன்று வன்னியன் ஹொட்டலில் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆசனப் பகிர்வு தொடர்பில் அதன் முடிவுகள்...

உரும்பிராய் பகுதியில் இளம் ஜோடி தற்கொலைக்கு முயற்சி

    உரும்பிராய் பகுதியில் இளம் ஜோடி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று தெரிவித்தனர். உரும்பிராய் கிழக்கு ஊரெழு பகுதியினை சேர்ந்த யுவதியும், மல்லாகம் பகுதியினை சேர்ந்த இளைஞனும் ஐந்து வருடம் காதலித்துள்ளனர். இந்நிலையில், குறித்த...

சாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த அற்புத மனிதர்கள்: கரும்புலிகள் தினம் இன்று அனுஷ்டிப்பு.

  மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள் இன்றாகும். இன்றோடு 27 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும்,...

தமிழீழ விடுதலைப்புலிகளின் உயிர் ஆயுதங்கள் என்று போற்றப்படும் கரும்புலிகளின் நினைவு தினம் இன்றாகும்.

  தமிழீழ விடுதலைப்புலிகளின் உயிர் ஆயுதங்கள் என்று போற்றப்படும் கரும்புலிகளின் நினைவு தினம் இன்றாகும். கரும்புலி மாவீரர்களைப் போற்றி வணங்கும் இந்நாளில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கரும்புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி யாழ். பல்கலைக்களகத்திலும்...