உலகச்செய்திகள்

4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை மாடு – உரிமையாளர் விற்க மறுப்பு

  மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை மாட்டை விற்க அதன் உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அக்மியா கிராமத்தை சேர்ந்தவர் முன்னாசிங். விவசாயான இவர்...

அமெரிக்க குடியரசுக் கட்சி வேட்பாளராக ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலி;ல் ட்ரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட உள்ளார். இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும்...

பஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி

  தாய்வானில் சுற்றுலா பயணிகள் சென்ற பஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியவிற்கு அழிவு? மக்களுக்கு எச்சரிக்கை

  30 வருடங்களுக்குள் பிரித்தானியவிற்கு அழிவு நேரிட வாய்ப்புள்ளதாக காலைநிலை நிபுணர்கள் எச்சரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இங்கிலாந்து காலநிலை மாற்றம் இடர் மதிப்பீடு 2017 என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 8 சிறந்த காலநிலை...

இராணுவ புரட்சிக்கு உதவிய 9000 அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்

  துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க இராணுவ புரட்சி நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப்பட்டது.அதை தொடர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை...

துருக்கியில் இராணுவ புரட்சிக்கு உதவி அகப்பட்ட இவர்கள்…

  துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க இரவு இராணுவ புரட்சி நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப்பட்டது. குறித்த சம்பவத்தில் நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 265 பேர்...

அரை நிர்வாண கோலத்தில் தண்டனை அனுபவிக்கும் துருக்கி இராணுவ வீரர்கள் ; அதிர்ச்சியூட்டும் படங்கள்

  துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன்  தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க இராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர்.இந்த இராணுவ புரட்சியை பொதுமக்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1,500 இற்கும்...

ஐரோப்பிய யூனியன் விவகாரம் – மீண்டும் வாக்கெடுப்பு?

  ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பாக கடந்த ஜூன் 23-ம் திகதி லண்டன் நகரில் பிரிக்ஸிட் எனப்படும் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 52 சதவீதம் பேர் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு ஆதரவு...

இளம்பெண் கற்பழித்து கொலை: 2 வாலிபர்களை கட்டி வைத்து அடித்த கிராம மக்கள் ஒருவன் பலி

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தவுலதேவி கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் வெமுலா ஸ்ரீசாய் ,ஜொன்னா பவன் குமார் . இவர்கள் இருவரும் அங்கு ஒரு வீட்டுக்குள் புகுந்து உள்ளனர்., அங்கு தனியாக இருந்த...

விண்வெளியில் இருந்து அணு ஆயுதம் வீசுவோம்: ரஷ்யா

    மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் செய்தி ஒன்றை ரஷ்யா ராணுவம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி ரஷ்யா விண்வெளியில் இருந்து வெடிகுண்டு வீசும் விமானம் ஒன்றைத் தயாரித்து வருவதாகவும், இந்த விமானம் முழுக்க அணு...