உலகச்செய்திகள்

சவுதியில் தப்பிய இலங்கைப் பணிப்பெண்.

சவுதியில் நேற்று கல்லெறிந்து கொள்ளப்பட்ட 50 பேரில் இலங்கையர் எவரும் காணப்படவில்லையென சவுதியிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. மருதானையிலிருந்து சவுதிக்குச் சென்ற பெண்ணுக்கு கல்லெறிந்து கொலை செய்யப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தும் அவர்...

பிரான்ஸிலுள்ள பள்ளிவாசல்களை மூடுவதற்கு அதிரடி நடவடிக்கை.

  பிரான்ஸிலுள்ள சுமார் 160 பள்ளிவாசல்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 13 ஆம் திகதி பாரிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரான்ஸிலுள்ள பள்ளிவாசல்களுக்கான...

சென்னை விமான நிலையத்தில் பறக்கத் தயாராகும் விமானங்கள்.

  சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை (5-ம் தேதி) விமானங்கள் இயக்கப்படும் என இந்திய விமான ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,...

லண்டனில்அரவிந்தன் பாலகிருஷ்ணனுக்கு 30 வருட சிறைத் தண்டனை

லண்டனின் ஸ்ரெதம் பகுதில் வசிக்கும் அரவிந்தன் பாலகிருஷ்ணன் என்னும் 75 வயதுடைய நபர் இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் தனது சொந்த மகளை வீட்டில் அடைத்து வைத்திருந்த குற்றத்துக்காகவும் அவருக்கு 30...

சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன?

சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது. கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப்...

ஐ.எஸ். இலக்குகள் மீது தாக்குதல்கள் ஆரம்பம்.

சிரியாவிலுள்ள ஐ.எஸ் குழுவினரின் நிலைகளை இலக்கு வைத்து பிரித்தானியா தனது முதலாவது விமானத் தாக்குதலை நடத்தி உள்ளது. நேற்று அந் நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்குதல் தொடர்பாக 10 மணிநேர விவாதம் நடைபெற்றுள்ளது. பின்னர் இது தொடர்பான...

ஜப்பானில் தமிழறிஞர் காலமானார்.

ஜப்பானிய தமிழறிஞர் நொபுரு கரஷிமாவுடன் , இக்கட்டுரையின் ஆசிரியர் , சிகாகோ பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் டாக்டர் அண்ணாமலை நொபோரு கரஷிமா ஒரு வரலற்று அறிஞர். தமிழக வரலாற்றை வித்தியாசமான கோணத்தில் பார்த்து எழுதிய...

இயற்கையின் சீற்றத்தால் மூழ்கிக்கிடக்கும் தமிழ் நாட்டின் சென்னை

  இயற்கையின் சீற்றத்தால் மூழ்கிக்கிடக்கும் தமிழ் நாட்டின் சென்னை உட்பட்ட பல நகரங்களில் வாழும் மக்கள் அன்றாட செயற்பாடுகளுக்கு சொல்லொணா துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு உதவவுள்ளதாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் மற்றும்...

சென்னையில் பெய்த கனமழை டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது என்று இந்திய விமான நிலைய ஆணையம்...

  சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்து உள்ளது. சென்னையில் பெய்த கனமழை...

இலங்கையுடன் நெருக்கிய உறவை பேண விரும்பும் ரஷ்யா!

இலங்கையுடன் உறவுகளை விருத்தி செய்துக்கொள்ள ரஷ்யா ஆர்வம் கொண்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார். இருதரப்பு உறவை புதுப்பித்துக் கொள்வதில் அண்மைக்காலமாக ரஷ்யா தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் மீன்பிடி...