காணாமல் போன ஹோண்டுராஸ் நாட்டு அழகி
உலக அழகிப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ள மிஸ் ஹோண்டுராஸ் அழகி மரியா ஜோஸ் அல்வர்டோ, அவரது சகோதரி சோபியா டிரினிடா ஆகிய இருவரை காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
19 வயதான மரியா,...
ஆபாசமாக காட்டும் iபோன் அனைவருடைய கைகளிலும் இந்தப் போன் தவழ்ந்துவரும் என்பதில் சந்தேகம் இல்லை
ஆபாசமாக காட்டும் iபோன் அனைவருடைய கைகளிலும் இந்தப் போன் தவழ்ந்துவரும்
என்பதில் சந்தேகம் இல்லை
தொழில்நுட்பங்கள் நமக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்கின்றன. வெளிநாடுகளில் இருப்பவர்களைக் கூட நேரில் கண்டு பேசும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அது...
பரிதாப வாழ்க்கையில் உக்ரைன் மக்கள்
உக்ரைன் நாட்டில் கடுங்குளிர் நிலவுவதால் அந்நாட்டு மக்கள் நிலத்தடியில் வீடு அமைத்து குடித்தனம் நடத்த தொடங்கியுள்ளனர்.
உக்ரைனை கைப்பற்ற ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, அந்நாட்டில் நிலவும் கடுமையான...
ஜேர்மன்- செக் குடியரசு ஜனாதிபதிகள் மீது முட்டை வீச்சு
செக் குடியரசில் வெல்வட் புரட்சியின் 25 வருடப் பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் அந்நாட்டின் ஜனாதிபதி மீது முட்டை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு ஆதரவாக செக்குடியரசின் ஜனாதிபதி மிலோஸ் ஸேமன் செயற்படுவதன் காரணமாக...
பேய்களாக மாறிய ஐ.எஸ்.ஐ.எஸ் – ஒபாமா கண்டனம்
அமெரிக்க உதவிப் பணியாளர் அப்துல் ரஹ்மான் கசீக், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி பரக் ஒபாமா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
கசீக் கொலை செய்யப்பட்டமை முற்றாக பேய்யின் செயற்பாடு எனவும் ஒபாமா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கசீக்...
மஹிந்த பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்: சொல்ஹெய்ம் –
நோர்வே அரசு மீதும் தன் மீதும் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்துள்ளதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி, நோர்வேயின்...
கடந்த 1967ஆம் ஆண்டு கியூப இராணுவத்தால் சேகுவாரா சுட்டுக் கொல்லப்பட்டார் புகைப்படம் 47 வருடங்களின் பின் வெளியீடு
சேகுவாரா கொலை செய்யப்பட்ட புகைப்படம் 47 வருடங்களின் பின் வெளியீடு
உலகம் முழுவதும் புரட்சிகர சக்திகளுக்கு உந்துதலாகத் திகழும் சேகுவாரா கியூப இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கியூபாவில் ஃபிடல்...
தற்போதைய கனடா நாட்டின் 2 எம்.பி.க்களால் நான் 2 முறை கற்பழிக்கப்பட்டேன் – ஷெய்லா காப்ஸ்
மேற்கத்திய நாடுகளின் அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு இளம் வயதில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களை வெளிப்படையாக கூறுவதற்கு தயங்காதவர்கள்.
அந்த வரிசையில் சேர்ந்து இருக்கிறார், கனடா நாட்டின் முன்னாள் பெண்...
பிரபாகரனின் 27-11-2014 மாவீரர் தின உரை தொடர்பாக தினப்புயலின் களம்
பிரபாகரனின் 27-11-2014 மாவீரர் தின உரை தொடர்பாக தினப்புயலின் களம்
மாவீரர் தின நிகழ்வுகளை தடுக்க அமெரிக்காவில் பயிற்சி பெற்ற இராணுவ அதிகாரி நியமனம்
மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இராணுவத்தினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளில்...
சுனாமி எச்சரிக்கை விடுப்பு- இலங்கைக்கு ஆபத்து இல்லை
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் இன்று சனிக்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுக்கா தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர்...