இயற்கையின் சீற்றத்தால் மூழ்கிக்கிடக்கும் தமிழ் நாட்டின் சென்னை
இயற்கையின் சீற்றத்தால் மூழ்கிக்கிடக்கும் தமிழ் நாட்டின் சென்னை உட்பட்ட பல நகரங்களில் வாழும் மக்கள் அன்றாட செயற்பாடுகளுக்கு சொல்லொணா துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு உதவவுள்ளதாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் மற்றும்...
சென்னையில் பெய்த கனமழை டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது என்று இந்திய விமான நிலைய ஆணையம்...
சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்து உள்ளது.
சென்னையில் பெய்த கனமழை...
இலங்கையுடன் நெருக்கிய உறவை பேண விரும்பும் ரஷ்யா!
இலங்கையுடன் உறவுகளை விருத்தி செய்துக்கொள்ள ரஷ்யா ஆர்வம் கொண்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு உறவை புதுப்பித்துக் கொள்வதில் அண்மைக்காலமாக ரஷ்யா தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையுடன் மீன்பிடி...
வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள்! மூடப்பட்டது சென்னை விமான நிலையம்!
கடந்த வாரமாக சென்னையை முடக்கிய அடைமழை மீண்டும் இன்று இடைவிடாது ஆரம்பித்ததன் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் பெருக்கெடுத்து தேங்கியமையே...
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உறைந்திருக்கும் உண்மைகள்
காஷ்மீரில் குளிர்காலம் தீவிரமாகிவிட்டது. பனியின் முதல் பொழிவு மலைகளில் படரத் தொடங்கிவிட்டது. இன்னும் சற்று நாட்களில் கடும் பனிப்பொழிவால் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து - பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப் பட்ட காஷ்மீரப் பகுதியிலிருந்தும்கூட -...
வன்னி மண்ணிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘தினப்புயல்’ வார இதழானது நூலக நிறுவனத்தின் எண்ணிம...
தினப்புயல் பத்திரிகைக்கான செய்திகள்
பல்வேறு தரப்பட்ட சிக்கல்களுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக வன்னி மண்ணில் இருந்து கடந்த
மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘தினப்புயல்’ வார இதழானது
தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடுகளுக்கமைவாக பிரசுரிக்கப்படுகின்றன.
2012ஆம் ஆண்டு...
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய திறைசேரியில் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய திறைசேரியில் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கனேடிய பாதுகாப்பு முகவர் நிறுவனமொன்று அண்மையில் வெளியிட்ட இரகசிய அறிக்கையில்...
பொலிசார் கண்முன்னே தீக்குளித்த நபர்: காரணம் என்ன?
சீனாவில் ரிக்ஷா ஓட்டி பிழைத்துவரும் நபர் ஒருவர் பொலிஸ் பிடியில் சிக்கியதில் மனமுடைந்து தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சியாங் பகுதியில் ரிக்ஷா ஓட்டி பிழைப்பை நடத்தி வந்துள்ளார் குவாவ்.
சம்பவத்தன்று, அப்பகுதியில் உள்ள...
பாரிஸில் நடக்கவிருக்கும் உலக பருவநிலை மாற்ற கூட்டத்தில்,-உலக தலைவர்களை உற்றுப்பார்க்க வைத்த காலணி போராட்டம்!
பாரிஸில் நடக்கவிருக்கும் உலக பருவநிலை மாற்ற கூட்டத்தில், உலக தலைவர்கள் எல்லாம் குவிந்திருந்தாலும், அங்கே அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது, அங்கே வித்தியாசமான விதத்தில் லட்சகணக்கான மக்கள் தங்கள் காலணிகளை வைத்து நடத்திய போராட்டம்தான்.
சென்ற...
தமிழக சிறைகளில் உள்ள பிரிட்டன் நாட்டுக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன்
தமிழக சிறைகளில் உள்ள பிரிட்டன் நாட்டுக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு, தூத்துக்குடி கடல்...