மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினம். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிபடுத்திய...
தினப்புயல் ஊடகம் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த நாளில் பேறுபெற்று வாழ வாழ்த்துகின்றது.
தொழிலாளர்கள் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தினை பெற்றுத் தருபவர்களே! அதனூடாகப் பார்க்கின்றபொழுது விவசாய வர்க்கமானது ஒரு நாட்டின் பாரிய பொருளாதார...
குளத்தில் மூழ்கிய 10 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றிய 14 வயது வீரச்சிறுவன்
மும்பையில் மலபார் ஹில் பகுதியில் குளத்தில் விழுந்த 10 வயது சிறுமியை 14 வயது வீரச்சிறுவன் ஒருவன் உயிருடன் மீட்டான்.
அங்குள்ள பங்கங்கா குளக்கரையில் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுமியான கிருஷ்ணா திடீரென...
டைட்டானிக் கப்பல் விபத்து:உயிர் தப்பிய மில்வினா 95வருடங்களுக்கு பிறகு மரணம்- பனிப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. பயணிகள், ஊழியர்கள்...
டைட்டானிக் கப்பல் விபத்து: 100ஆம் ஆண்டு நிறைவு ஞாயற்று கிழமை தினம் அனுசரிப்பு
மிதக்கும் சொர்க்கம் என்று அழைக்கப்பட்ட டைட்டானிக் என்ற பயணிகள் கப்பல் கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல்...
நேபாளில் கடந்த நாட்களில் கிறிஸ்தவ போதகரை கொடுமைப்படுத்தி அழித்தவர்கள் இப்போது உயிரோடில்லை,
நேபாளில் கடந்த நாட்களில் கிறிஸ்தவபோதகரை கொடுமைப்படுத்தி அழித்தவர்கள்இப்போது உயிரோடில்லை,அதற்குஆதரவாயிருந்தவர்களும் அவர்களின்சந்ததியும் இல்லை.தன்னுடைய ஊழியக்காரனின் அழிவுக்கு,
நாட்டையே அழித்துக்கொண்டிருக்கும் கர்த்தரின் வாதையாகிய
பூமியதிர்ச்சி.நேபாளத்தில் 3 கிராமங்கள்
அழிந்துவிட்டது.இப்போது அது இல்லை.
சிந்தியுங்கள் அடாவடித்தனம் பண்ணுகிவர்களே!!!!!!
80 லட்சம் வீடுகள் தரைமட்டம்!!!
1~1/2 லட்சம்...
இந்தோனேசியா நுசகம்பங்கன் சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட அவுஸ்திரேலிய இளைஞர்களின் சடலங்கள் தலைநகர் ஜகார்டாவில் உள்ள பிரேத அறைக்கு கொண்டு...
இன்று (புதன்கிழமை) அதிகாலை வேளை இந்தோனேசியா நுசகம்பங்கன் சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட அவுஸ்திரேலிய இளைஞர்களின் சடலங்கள் தலைநகர் ஜகார்டாவில் உள்ள பிரேத அறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
துப்பாக்கியால் சுடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்ட 8 கைதிகளில்...
வித்தியாசமான முறையில் வரதட்சணை
அரியானா மாநிலத்தில் நடந்த திருமணம் ஒன்றில் வித்தியாசமான முறையில் வரதட்சணை கேட்ட மணமகனை ஊர்மக்கள் ஒன்றுகூடி வாழ்த்தியுள்ளனர்.
திருமண சந்தையில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க, லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய சமூக...
ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு அவசர வேண்டுகோள் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துக
ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு அவசர வேண்டுகோள்
சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துக
சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில்...
போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு...
போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு சற்று முன்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
12 பொலிஸார் சூழ்ந்திருக்க இவர்களுக்கான...
மயூரனின் மரணம் எப்படி…?? திடுக்கிடும் படங்கள்…!-யாராவது இவ்வாறான தவறு செய்து கொண்டிருப்பவர்கள் இதனைப் பார்வையிட்டால் திருந்துவதற்கு வாய்ப்பாக இருக்கும்...
இச் செய்தியை வாசிக்கும் ஒவ்வொருவரும் தயவு செய்து இதனை மற்றவர்களுக்கும் பகிருங்கள்….. ஏனெனில் யாராவது இவ்வாறான தவறு செய்து கொண்டிருப்பவர்கள் இதனைப் பார்வையிட்டால் திருந்துவதற்கு வாய்ப்பாக இருக்கும் அன்பு வாசகர்களே!!
அன்ரு சான் ,...
மயூரன் சுகுமாருக்கு இன்னும் சில மணி நேரங்களில் மரண தண்டனை?-போதையின் பாதையில் மரணத்தை எதிர்பார்த்து மனம் பதைத்து காத்திருக்கும்...
போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் ( ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டவர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு இன்று மதியம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மயூரன் சுகுமார்...