ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு அவசர வேண்டுகோள் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துக
ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு அவசர வேண்டுகோள்
சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துக
சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில்...
போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு...
போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு சற்று முன்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
12 பொலிஸார் சூழ்ந்திருக்க இவர்களுக்கான...
மயூரனின் மரணம் எப்படி…?? திடுக்கிடும் படங்கள்…!-யாராவது இவ்வாறான தவறு செய்து கொண்டிருப்பவர்கள் இதனைப் பார்வையிட்டால் திருந்துவதற்கு வாய்ப்பாக இருக்கும்...
இச் செய்தியை வாசிக்கும் ஒவ்வொருவரும் தயவு செய்து இதனை மற்றவர்களுக்கும் பகிருங்கள்….. ஏனெனில் யாராவது இவ்வாறான தவறு செய்து கொண்டிருப்பவர்கள் இதனைப் பார்வையிட்டால் திருந்துவதற்கு வாய்ப்பாக இருக்கும் அன்பு வாசகர்களே!!
அன்ரு சான் ,...
மயூரன் சுகுமாருக்கு இன்னும் சில மணி நேரங்களில் மரண தண்டனை?-போதையின் பாதையில் மரணத்தை எதிர்பார்த்து மனம் பதைத்து காத்திருக்கும்...
போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் ( ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டவர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு இன்று மதியம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மயூரன் சுகுமார்...
நேபாள நிலநடுக்கம்- 4000 உயிரிழப்பு தாண்டியது
நேபாளத்தை தாக்கிய பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3218 ஆக உயர்ந்துள்ளதென அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சுமார் 6500 பேர் படுகாயடைந்துள்ளதாக, அந்நாட்டின் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தை கடந்த சனிக்கிழமை 7.8...
விசாரணைக்காக அழைக்கப்பட்ட 4 ஊடகவியளார்கள் தொடர்பாக தினப்புயல் ஊடகம் கடும் கண்டனம்- கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு, காணாமற் போய்...
ஊடகவியளார்கள் சுயாதீனமாக செயற்பட அரசு அனுமதிக்க வேண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்ட 4 ஊடகவியளார்கள் தொடர்பாக தினப்புயல் ஊடகம் கடும் கண்டனம்.
மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு...
நேபாள நில நடுக்கத்தின் சி.சி.டி.வி. காட்சிகள்…
நேபாளத்தில் இடம்பெற்ற நில நடுக்கத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இக்காட்சிகள் அமைந்துள்ளன.
நேபாளத்தில் நேற்று 7.9 ரிக்டர் அளவுகொண்ட பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் காத்மண்டு...
நேபாளம் நிலநடுக்கத்தின் உண்மை காரணம்
நேபாளத்தில் நேற்று 7.9 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் அந்நாட்டை மட்டுமல்ல, அண்டை நாடுகளையும் நடுக்கத்திற்குள்ளாக்கியுள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களைக் காவுகொண்ட இந்த நிலநடுக்கமானது, கோடிக்கணக்கில் பொருட்சேதத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதிகளில் இவ்வாறான நிலநடுக்கம்...
அடுத்தவாரம் இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க செயலாளர்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமையன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அவர் இலங்கையில் 24 மணித்தியாலங்கள் மட்டுமே தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1972 ஆம் ஆண்டு அப்போதைய இராஜாங்க செயலாளர்...