உலகச்செய்திகள்

அடுத்தவாரம் இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க செயலாளர்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமையன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.  அவர் இலங்கையில் 24 மணித்தியாலங்கள் மட்டுமே தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டு அப்போதைய இராஜாங்க செயலாளர்...

நேபாளத்தில் உள்ள உறவுகள் பற்றி தகவல்களை அறிந்து கொள்ள விசேட தொலைபேசி இலக்கம்

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னர் அங்குள்ள இலங்கையர்களின் தகவல்களை அறிந்துக் கொள்ள  நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவராலயம் புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை  வெளியிட்டுள்ளது. 009779851020057 என்ற இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின்...

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்!

நேபாளத்தில் இன்று காலை 4.5 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.11 மணிக்கு ஏற்பட்டடதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. நேபாளத்தில்...

போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை ஐ.நா இலங்கையிடம் ஒப்படைக்கவுள்ளது

போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேரவையினால் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்...

நேபாளத்திற்கு இலங்கை உதவிக்குழு

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பூமி அதிர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இலங்கையிலிருந்து உதவிக்குழு ஒன்றை அனுப்பி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய இன்றைய தினம்...

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 1130 பேர் உயிரிழந்திருக்கலாம்!

  நேபாளத்தில் இன்று சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 1130 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என நேபாளத்தின் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லஷ்மி டாகல் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த...

பிரேமானந்தா ஆசிர வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர...

  முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் செல்வாக்கை சரிக்க இந்திய ஊடகம் செய்த சதி அம்பலம்!   வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பெயருக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு...

மயூரனின் தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி!

  இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மயூரன் சுகுமாரனனின் தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகமான பீ.பீ.சி இதனைத் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவைச்சேர்ந்த தமிழரான அவர், 2006ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டமைக்காக இந்த...

இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்- ஆய்வு செய்ய முயற்சி செய்யும் இந்திய...

  இந்திய பெருங்கடலில் உள்ள அழகியதீவு சென்டினல் தீவில் வாழும் பழங்குடியினர்கள், இதுவரையில் வெளிஉலகத்துடன் சிறிதும் தொடர்பு என்பதே இல்லாமல் உள்ளனர்.இந்தியாவின் அந்தமான் நிக்கோபர் அருகில் உள்ள சென்டினல் தீவில் மிகவும் பழமையான பழங்குடியினத்தினர்...

900 பேரை பலிவாங்கிய கேப்டனுக்கு நேர்ந்த கதி (வீடியோ இணைப்பு)

    மத்திய தரைக்கடலில் 900 பேரை பலிவாங்கிய கப்பலின் கேப்டன் மற்றும் பணியாளர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.லிபியாவில் உள்நாட்டு போர் வலுத்து வருவதால், தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளவும், பிழைப்பு தேடி செல்லவும் ஆயிரக்கணக்கான...