உலகச்செய்திகள்

ஊழியர்களுக்கு பில்கேட்ஸ் உற்சாக மெயில்

கம்ப்யூட்டர் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் இன்று தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. மைக்ரோசாப்டின் 40 வது பிறந்த நாளை முன்னிட்டு அதன் நிறுவனர் பில்கேட்ஸ் ஊழியர்களுக்கு அனுப்பிய...

ஆயுதப் போராட்டத்தை நோக்கி தமிழர்களை வலிந்துதள்ளும் சிங்களம் சர்வதேசம் தடுத்து நிறுத்துமா..?

  வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இராணுவ ஆட்சியே நிலவுகின்றது என்பதை ஈழத்தமிழர்கள் பல தடவைகள் எடுத்துக் கூறி வருகின்ற போதிலும் சர்வதேசம் இதனை நம்ப மறுத்து வருகின்றது. ஆனால், தமிழர் தாயகப்...

வரலாறுகளில் வான்படை கண்ட முதல் தமிழன் -2000 – ‘வான்புலிகள் ஆண்டு’ என தமிழீழ விடுதலைப்புலிகளால் அறிவிக்கப்பட்டது*

  தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படைப்பலத்தில் தரைப்படை, கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக வான்படை என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள் இந்த நாள். இந் நாள்...

பத்திரமாக தரையிறக்கியதற்கு நன்றி – பெண்ணின் நெஞ்சை உருக்கும் கடிதம் 

பிரித்தானியாவிலிருந்து விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் விமானிக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.பெத்தனி(Bethanie) என்ற பெண் பிரித்தானியாவிலிருந்து இருந்து ஸ்பெயினுக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். இந்நிலையில் ஸ்பெயினில் விமானம் பத்திரமாக தரையிறங்கியதும்...

ஒரு வாரத்தில் மடிந்த 62 குழந்தைகள் – அதிர்ச்சி தகவல்

ஏமனில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் கடந்த வாரம் மட்டும் 62 குழந்தைகள் பலியாகியுள்ளதாக யுனிசெப்(UNICEF) அறிவித்துள்ளது.ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர்...

நைஜீரியாவில் மனித வெடிகுண்டுகளாகும் அப்பாவி சிறுவர்கள்

நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தும் போகோ ஹராம் தீவிரவாதிகள் சிறுவர்களை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தி வருவதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.நைஜீரியாவில் தனி நாடு கோரி அரசுக்கு எதிராக போராடி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள்...

கடலில் மூழ்கிய ரஷ்ய கப்பல் – 54 பேர் பலி 

ரஷ்யாவை சேர்ந்த மீன்பிடி கப்பல் ஒன்று மூழ்கியதில் 54க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காம்சட்கா(Kamchatka) தீபகற்பத்தின் ஓகோட்ஸ்க்(Okhotsk) கடல் பகுதியில் 132 பயணிகளுடன் சென்ற மீன்பிடி கப்பல் ஒன்று நேற்று...

சிங்கள இராணுவத்தினரின் இக்கொலையை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு உடனேயே வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தால் சர்வதேச சமூகம் உண்மை நிலையை விளங்கிக்...

  திருகோணமலையில் இம்மாதம் நான்காம் திகதி கொல்லப்பட்ட 17 பிரான்ஸ் தொண்டு அமைப்பின் உறுப்பினர்களின் கொலையை சிறிலங்கா படைகளே செய்துள்ளதாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவும் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது. French charity Action Against Hungerஎன்ற அமைப்பின்...

திருமணத்துக்கு முன்னர் உடலுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காதலர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கல்லால் அடித்து கொல்லப்பட்டுள்ளனர்.

திருமணத்துக்கு முன்னர் உடலுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காதலர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கல்லால் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். இச் சம்பவம் ஈராக்கின் மௌசூலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கற்களால் தாக்கி கொல்லப்பட்ட ஆண் மற்றும் பெண் இருவரினதும் வயது 20-30...

புலிகள் மீது மீண்டும் ஐரோப்பியத் தடை: ” புதிய இலங்கை அரசின் ராஜாங்கவெற்றி”

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடையைக் கொண்டுவந்துள்ளமை இலங்கையின் புதிய அரசுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ராஜாங்க வெற்றி என அந்நாட்டின் வெளியுறவுத் துறைக்கான புதிய துணை அமைச்சர் அஜித்...