துவாரகா என அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோ முழுமையாக செயற்கை நுண்ணறிவினால் தயாரிக்கப்பட்டது என அநேகர் நம்புகிறார்கள்.
துவாரகா என அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோ முழுமையாக செயற்கை நுண்ணறிவினால் தயாரிக்கப்பட்டது என அநேகர் நம்புகிறார்கள்.
(முகப் புத்தக தடைகள் வரலாம் எனும் நிலையில் பல விடயங்களை தவிர்க்கிறேன். பொறுத்தருள்க)
அதிலிருந்தே அனைவரும் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்...
வட கொரியாவில் முடி உதிர்தல் தொற்றுநோய்
வட கொரியாவில் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் சலவை சோப்புகளில் அதிகளவு ரசாயனங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது வாழ்க்கை முறையால் அடிக்கடி செய்திகளில் இடம்பிடிப்பவர்.
தற்போது, கிம்...
பாலஸ்தீனியர்களை எச்சரித்த இஸ்ரேல்
போர் வலையமாக அறிவிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை வடக்கு காசாவிற்குச் செல்ல வேண்டாம் என இஸ்ரேலியப் படைகள் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதோடு எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் செல்லவும் கடலுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் படைகள்...
டொரண்டோவில் கடுமையான குளிர் – பொதுமக்களுக்கான அறிவிப்பு
டொரண்டோவில் கடுமையான குளிர் பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வெப்பநிலை மறை ஒரு பாகை (-10C) செல்சியஸ் அளவில் நிலவும் எனவும், அந்த வெப்பநிலையானது குளிர் காற்றுடனான வானிலையினால் மறை ஐந்து...
சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்பு
உத்தரகாண்ட் - உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது.
கடந்த 12 ஆம் திகதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41...
உத்தரகாண்ட் சுரங்க விபத்து – 10 தொழிலாளர்கள் மீட்பு
கடந்த நவம்பர் 12 ஆம் திகதி இந்தியாவின் உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 பணியாளர்கள் சுமார் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு இப்பொது ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை...
LTTE தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா மக்கள் முன் தோன்றினார்
LTTE தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா மக்கள் முன் தோன்றினார்
வெடித்துச் சிதறியது உலகப் புகழ்பெற்ற இத்தாலி எரிமலை !
உலகப் புகழ்பெற்ற இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலை வெடித்துச் சிதறி தீ குழம்பை கக்கி வருகிறது.
இதன் காரணமாக பனி போர்த்திய எட்னா எரிமலையில் சூடான நெருப்புக் குழம்பு ஆறாக பெருகி ஓடுகிறது. ரோம்...
14 இஸ்ரேலிய பிணைக் கைதிகள், 42 பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு!
காசா பகுதியில் பிடிபட்டுள்ள 14 பணயக் கைதிகளும், 42 பாலஸ்தீன கைதிகளும் இன்று இரண்டாம் நாளான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பரிமாற்றங்களை...
இஸ்ரேலுக்கு ரகசிய தகவல் தெரிவித்ததாக இரு பலஸ்தீனியர்கள் மீது தாக்குதல்
அகதிகள் முகாமில் ஆயுதக்குழுவினர் பதுங்கி இருப்பது குறித்த ரகசிய தகவலை இஸ்ரேல் பாதுகாப்புப்படையினருக்கு தெரிவித்ததாக 2 பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆயுதக்குழுவினர் நடத்திய இந்த தாக்குதலில் 2 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டனர்.
பின்னர், கொல்லப்பட்ட 2...