உலகச்செய்திகள்

இங்கிலாந்து சிறுவனின் கையில் கிடைத்த அபூர்வ வளையல்!

  சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வளையல் இங்கிலாந்து சிறுவன் ஒருவர் கையில் கிடைத்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ரோவன் என்ற 12 வயது சிறுவன் தனது செல்லப்பிராணியுடன் அப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றுள்ளான்....

வெளிநாடொன்றில் நீர்வீழ்ச்சியில் விழுந்து இந்திய மருத்துவ மாணவன் உயிரிழப்பு!

  கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து இந்தியாவை சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் உயிர்ழந்துள்ளார். இச்சம்பவத்தில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அனகாபல்லியை சேர்ந்த 20 வயதான தாசரி சந்து என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். கிர்கிஸ்தான்...

ரொறன்ரோ வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

  ரொறன்ரோ வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் சராசரி வீட்டு வாடகைத் தொகை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. rentals.ca என்ற இணைய தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.இந்த மாதத்தில் வாடகைத்...

திடீரென விமானத்தின் இறக்கை பகுதியிலிருந்து வெளியேறிய புகை: பீதியடைந்த பயணிகள்!

  ஜப்பான் நாட்டின் ஆல் நிப்பான் விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியதும் இறக்கை பகுதியில் இருந்து புகை வெளியேறிய சம்பவம் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விமானம் இன்று சுமார் 200...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை சரிவு

  சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.69 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு...

அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள கனடிய மக்கள்

  அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கனடிய மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இவ்வாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான வீடுகளை நிர்மானிக்கும் திட்டத்திற்கு வரவேற்பு வெளியிடப்பட்ட போதிலும் ஒட்டுமொத்த வரவு...

மெக்டொனால்டு உணவகத்தில் 15 வயது பெண் ஊழியரை தாக்கிய நபர்

  அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பகுதியில் மெக்டொனால்டு உணவகத்தில் பணியாற்றிய 15 வயது பெண் ஊழியரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார். அங்கு வந்த ரெளடிகள் சிலர் ஊழியர்களிடம் தகராறு செய்த நிலையில், ஆரியா லைன்ச்...

படிக்கட்டுகளில் ஏற சிரமப்படுவார்; 7வது மாடிக்கு மருமகளை கிரேனில் தூக்கிச் சென்ற மாமியார்!

  சிசேரியன் மூலம் பிரசவித்த தனது மருமகளை, அடுக்கு மாடி குடியிருப்பின் லிஃப்ட் பழுதடைந்ததால் மாமியார் கிரேனில் தூக்கிச் சென்ற சம்பவம் பருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் லியோனிங் மாகாணத்தின் ஷென்யாங் பகுதியில் உள்ள அடுக்குமாடி...

வெளிநாடொன்றில் 9 நிமிடங்களில் 5 நிலநடுக்கங்கள்! அதிர்ச்சியில் மக்கள்

  தைவான் - கிழக்குப் பகுதியில் 9 நிமிடங்களுக்குள் ஐந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கம் ஹுவாலியன் கவுண்டியில் உள்ள ஷோஃபெங் டவுன்ஷிப்பில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, 2 வாரங்களுக்கு முன்பு, ரிக்டர்...

அமெரிக்காவில் பயங்கர விபத்து சம்பவம்… பரிதாபமாக உயிரிழந்த இந்திய மாணவர்கள்!

  இந்திய மாணவர்கள் பயணித்துக்கொண்டிருந்த கார் மீது எதிர் திசையில் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இரு இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் கடந்த 20-04-2024 திகதி இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில்...