11 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியில் இடம் பிடித்த வீரர்!
வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசம் சென்று இரண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில்...
டோனி வாழ்க்கையை மாற்றியமைத்த மறக்க முடியாத சம்பவம்! மனம் உருகிய டோனி!
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராகவும், நட்சத்திர வீரராகவும் திகழ்ந்து வரும் டோனி, தன்னை ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரனாக, நல்ல மனிதனாக மாற்றிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
நியூயார்க் நகரில் நடந்த ‘MS Dhoni: The...
பிரபல கிரிக்கெட் வீரர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
பிரபல வங்கதேச கிரிக்கெட் வீரர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஷாகிப் அல் ஹசன் மற்றும் அவரது மனைவி அகமது ஷிஷிர் சென்ற...
திண்டுக்கல் அணி “அவுட்”: அதிரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது தூத்துக்குடி
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் தூத்துக்குடி அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் முதல் அரையிறுதிப்...
காலை உடைத்துக் கொண்ட மிட்செல் ஸ்டார்க்கிற்கு 30 தையல்கள்!
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கிற்கு பயிற்சியின் போது காலில் ஏற்பட்ட விபத்தில் 30 தையல் போடப்பட்டுள்ளது.
பிரபல வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், நீண்ட இடைவேளைக்கு பின் சமீபத்தில் இலங்கை அணிக்கு...
பாகிஸ்தான் ரசிகர் கேட்ட கேள்வி?அஸ்வின் கொடுத்த பளார் டுவிட்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியின் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, அஸ்வின் அளித்த பதில் தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
பிரேசிலில் நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில்...
ரியோவில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் பயத்தில் இருக்கிறேன்- தங்க மகன் மாரியப்பன்
இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தந்த தங்க மகன் மாரியப்பன் ரியோவில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் பயத்தில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியா சார்பில் தமிழகத்தை...
500-வது டெஸ்ட் போட்டி. பி.சி.சி.ஐ எடுத்திருக்கும் அசத்தல் முடிவு
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கான்பூர் டெஸ்ட் இந்தியாவின் 500-வது டெஸ்டாகும். இதற்கு அனைத்து முன்னாள் அணித்தலைவர்களையும் அழைக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்...
இந்திய கிரிக்கெட் அணி உச்ச நிலைக்கு செல்லும்- முரளிதரன்
அனில் கும்ப்ளே, விராட் கோஹ்லி என இருவரின் கூட்டணியில் இந்திய கிரிக்கெட் அணி உச்ச நிலைக்கு செல்லும் என சுழற்பந்து ஜாம்பவான் கூறியுள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானான முத்தையா முரளிதரன் டெஸ்ட்...
என்னை உயிரோடு எரிக்க முயன்றார் தந்தை.. பரா ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் பெற்ற வீரனின் சோக கதை …
இந்தியாவுக்காக பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி இந்தியா முழுவதும் அவர் தொடர்பாக மிக பெரிய அனுதாப அலையை உருவாக்கி உள்ளது என்...