6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதல்
இந்தியா– பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி தொடர் அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் தெரிவித்துள்ளார்.
மும்பையில் 2008ம் ஆண்டு தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான...
இலங்கை தோல்வி: முடிவுக்கு தான் பொறுப்பேற்பதாக கூறுகிறார் ஜெயசூர்ய
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையில் இந்தியாவில் நடந்துமுடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி ஒரு வெற்றி கூட பெறாமல் ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவியதையடுத்து, இந்த முடிவுக்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக...
அவுஸ்திரேலியாவை திணறடித்த தென் ஆப்பிரிக்கா
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி...
ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிப்பது கஷ்டம் – கங்குலி
ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்த ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிப்பது கடினம் என முன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் 264 ஓட்டங்கள் குவித்தது மிகவும் அபாரமான...
அஞ்சலோ மேத்யூஸ் புதிய சாதனை
இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்தாண்டில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை மேத்யூஸ் பெற்றுள்ளார். 25 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 8...
சரிதா தேவிக்கு ஆயுட்கால தடைவிதிக்க வாய்ப்பு
அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தென் கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் அரையிறுதியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கம் வென்ற...
அர்ஜென்டினா வெற்றி
குரோஷியாவுக்கு எதிரான சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அர்ஜென்டினா, குரோஷியா அணிகளுக்கு இடையிலான சர்வதேச நட்பு கால்பந்து போட்டி லண்டனில் நேற்று நடந்தது.
ஆட்டத்தின் 11வது...
பிரேசில் அசத்தல் வெற்றி
துருக்கியில் இஸ்தான்புலில் நடந்த நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டியில் பிரேசில், துருக்கி அணிகள் மோதின.இதில் அசத்தலாக ஆடிய பிரேசில் அணி 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பிரேசில் அணி சார்பில்...
சாதனையை தகர்த்த ரோஹித் சர்மா
கொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தினார்.மேலும் ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற...
ஒருநாள் போட்டியில் 250 ரன் எடுத்து உலக சாதனை படைத்தார் ரோகித் ஷர்மா
இலங்கைக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த ரோகித் சர்மா, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது இரட்டைச்சத சாதனையுடன் சேவாகின் சாதனையையும் முறியடித்தார். மேலும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 250 ரன்களைக் கடந்த முதல்...