காணொளிகள்

பாம்பின் தலையில் நாகமணி எடுக்கும் காட்சி… இதற்குள் புதைந்திருக்கும் ரகசியம் தெரியுமா?

பாம்பின் தலையிலிருந்து நாகமணி எடுக்கப்படுகிறது என்ற காட்சி சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானது.... இக்காட்சியில் ஒருவர் நாகப்பாம்பைப் பிடித்து அதன் கழுத்தை அறுத்து அதன் கழுத்திலிருந்து சீதாப்பழ கொட்டை வடிவிலான ஒன்றை...

பாம்பை உணவாக உட்கொண்ட ராஜநாகம்.. பின்பு வயிற்றிலிருந்து உயிருடன் வெளிவந்த அதிசயம்!!

பாம்பு என்றால் படையே அஞ்சும் என்பார்கள். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மற்ற உயிரினங்களை காட்டிலும் வலிமையானது. அவ்வாறு கருநாகம் அல்லது ராஜநாகம் என்று அழைக்கப்படும் பாம்பு வகையானது நச்சு பாம்பு வகைகளிலே மிக...

100 முறை பார்த்தாலும் எப்படி இது சாத்தியம் என்று தோன்றும் காட்சி!! கண் இமைக்காமல் பாருங்க!!

மனிதர்களில் எல்லோருக்கும் தான் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது இயற்க்கை. ஆனால் அந்த என்னத்தை யார் முன்னிலை படுத்தி கடுமையாக உழைக்கிறார்களோ அவர்களுக்கே அந்த அடையாளம் கொடுக்கப்படுகிறது . தன் இன்ப துன்பங்களை...

தாயொருவருக்கு ஏற்பட்ட கோபத்தின் விபரீதம் – தெருவில் தவித்த பெண் பிள்ளை

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற தாயொருவர் தனது மகளை மறந்து விட்டு சென்ற சம்பவம் தம்புள்ளையில் பதிவாகியுள்ளது. நேற்று மாலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற தாய் ஒருவருக்கு ஏற்பட்ட தாமதம் காரணமாக கோபமடைந்தவர்...

சிங்கக்கூட்டத்தின் நடுவே சிக்கிய சுற்றுலாப் பயணிகள்! திக் திக் நிமிடங்கள்

கர்நாடக மாநிலத்தில் உள்ள பானர்கட்டா உயிரியல் பூங்காவில், சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை சிங்கங்கள் சூழ்ந்துகொண்டு மிரட்டிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பானர்கட்டா உயிரியல்...

நம்பமுடியாத திகில் காட்சி… விமானம் இப்படி தரையிறங்கி கண்டிருக்கவே மாட்டீங்க!…

  விமானத்தில் பயணிப்பது என்றால் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாகும். சிலருக்கு அது நீண்ட நாள் கனவாகக் கூட இருக்கும். எல்லோருக்கு இந்த ஆசை இருந்தாலும் சிலர் விமானம் தரையிறங்குவதை அவதானிக்க மிகவும் ஆசைப்படுவார்கள்....

மனைவி, குழந்தைகள் முன்பு கணவனை கடித்துக் குதறிய புலி… என்ன ஆனார் தெரியுமா?

சீனாவில் உயிரியல் பூங்காவில் குடும்பத்தினர் கண்முன்னே நபர் ஒருவரை புலிகள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷாங்காயின் தென்பகுதியில் நிங்போ என்னும் உயிரியல் பூங்கா உள்ளது. பூங்கா பார்வையிடுவதற்காக நபர் ஒருவர்,...

பாலியல் தொழிலுக்காய் அறை ஒன்றில் பூட்டிவைத்த 18 வயது நிரம்பிய பெண்கள் அலங்கோல நிலையில் கைது

  இந்தியாவில் பாலியல் தொழிலுக்காய் அறை ஒன்றில் பூட்டிவைத்த 18 வயது நிரம்பிய பெண்கள் அலங்கோல நிலையில் கைது

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் கடந்த 5வருடகாலமாக வாக்குறுதியம் போராட்டங்களுமே நடத்தப்பட்டது இது தொடர்பில் வங்கறோத்து அரசியல் செய்யும்...

  ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள் -சீ.ஐ.டிஆம் சாணக்கியன் சுமந்திரன் (சட்டத்தரணி சயந்தன் கடந்த தேர்தலுடன் சாணக்கியன் சுமந்திரனாக முகநூலில் பெயர்மாற்றம் செய்திருந்தார்) 1. சயந்தனுடன் கதைப்பவர் வவுனியா பிரஜைகள் குழுவின் பொருளாளா் கோ.ராஜ்குமார் 2.தண்ணி குடிக்காட்டி அவைக்குத்தான் (கூட்டமைப்பு...

மாவீரர் துயிலும் இல்லங்களை வைத்து நடப்பதென்ன இதற்குப் பின்னணி என்ன

  மாவீரர் துயிலும் இல்லங்களை வைத்து நடப்பதென்ன இதற்குப் பின்னணி என்ன