அமரர் பொன் சபாபதி நினைவு நிதியநிகழ்வு 2014.

484

 

அமரர் பொன் சபாபதி நினைவு நிதியநிகழ்வு 2014.

கிளி ஃகிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய(மத்திய கல்லூரி) மண்டபத்தில் இடம்பெற்ற

நிகழ்வில் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப்பங்களிப்புடனும், அமரர்

பொன் சபாபதி அவர்களின் மாணவர்களது நிதிப்பங்களிப்புடனும் பெற்றோரை இழந்த

300 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் இம் மாணவர்களுக்காக

மாதந்தோறும் கற்றல் ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்வில் வடமாகாணசபையின் கல்வி அமைச்சர் குருகுலராஜ மற்றும் த.தே .கூ பாஉ. சிறிதரன்
மற்றும் மாணவர்களையும் படத்தில் காணலாம்

unnamed (2) unnamed (4) unnamed (5) unnamed (6) unnamed (7) unnamed

SHARE