கடுமையாண கண்காணிப்புக்களின் மத்தியில் கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.

562

 

இராணுவம் குவிப்பு முற்றுகைக்குள் தாயகத்தில் கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்தவர்களுக்கு ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இலங்கை அரச படைகளின் கடுமையாண கண்காணிப்புக்களின் மத்தியில் இன்றைய தினம் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது போரில் கொல்லப்பட்டமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

vanni-3

vanni-1

vanni-2

 

 

பகிரவும்Share on FacebookTweet about this on TwitterPin on PinterestShare on LinkedInEmail this to someone
SHARE