ரஷ்யாவின் தென் பிராந்தியமான செச்சின்யாவின் தலைநகரான குறொஸ்னியின் மையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் தென் பிராந்தியமான செச்சின்யாவின் தலைநகரான குறொஸ்னியின் மையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.