செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது

369

 

mangala--ranil--tissa-aththanayaka-


 குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஐ.தே.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது

Ranil-Tissa-Attanayaka sac-580x330 thissa-aththanayake

 

SHARE