சேமிப்புவாரத்தினை முன்னிட்டு நெடுங்கேணி சமுர்த்தி வங்கிச்சங்கத்தினரின் விளையாட்டுப்போட்டி

566

வவுனியா வடக்கு நெடுங்கேணி சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் 2014 சேமிப்பு வார்தினை முன்னிட்டு அங்கத்தவர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி இன்றையதினம் (02.05.2014) வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு.பரந்தாமன் அவர்களின் தலைமையில் நெடுங்கேணி கதிர்வேலாயுத சுவாமிகள் முருகன் ஆலய முன்னறலில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் நிகழ்வின் இறுதியில் போட்டிகளில் கலந்துவெற்றிபெறுபவர்களுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

– நமது நிருபர் –

 

SHARE