மட்டக்களப்பிலும் 48 வீத வாக்குகள் பதிவாகின.
இந்த இரண்டு இடங்களிலும் மாலை 4 மணிவரை 60 வீதமான வாக்குகள் பதிவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக 12 மணிவரை ஏனைய மாவட்டங்களில் 55 வீத வாக்குகள் பதிவானநிலையில் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் 25வீத வாக்குகளே பதிவாகியிருந்தன.
யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பை தடுக்கும் வகையில் குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் மாலை 6 மணி வரை வாக்களிக்க முடியும் என்ற செய்தியும் பரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் 70வீத வாக்குகள் பதிவு
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் சென்று வாக்களித்துள்ளார்கள்.
தற்போது கிடைத்த தகவலின் பிரகாரம் வாக்குகள் 70வீதமாக பதிவாகியுள்ளது.
பச்சிலைப்பள்ளி 62 வீதமும், பூநகரி 76 வீதமும், கரைச்சி 70 வீதமும் கண்டாவளை 72 வீதமும் பதிவாகியுள்ளது. அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது மக்கள் கணிசமான அளவில் தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்
- ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! காலையிலேயே சுறுசுறுப்பாக வாக்களிப்பு!- மகிந்த, மைத்திரி வாக்களித்தனர்
- யாழில் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர்: வடமராட்சியில் வாக்குச்சாவடிக்கு அருகில் கைக்குண்டு தாக்குதல்!
- பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சுமந்திரன் ஆகியோர் வாக்களித்தனர்
- மலையக மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு: மலையக அரசியல்வாதிகள் பலர் வாக்களிப்பில் பங்கேற்பு
- மகிந்தவின் துண்டுப்பிரசுரங்களுடன் வாக்களிக்கச் சென்ற அமைச்சர் டக்ளஸ்
- பெரும்பாலான மாவட்டங்களில் 40-50 வரையான வாக்குப் பதிவுகள் நிறைவு
- சிறிசேனவுடன் (மைத்திரிபால சிறிசேனவை போன்ற உருவ தோற்றத்தை கொண்ட ) இணைந்து வாக்களித்த மகிந்த!
- தமிழ் மக்கள் வாக்களிப்பதனை தடுக்க மகிந்த கடும் பிரயத்தனம்
- சட்டவிரோதமாக தேர்தல் பிரச்சாங்களில் பிள்ளையான்: த.தே.கூ பெரரல் அமைப்பிடம் முறைப்பாடு
- கற்பிட்டி கடற்படை முகாமில் சட்டவிரோதமாக வாக்குப்பெட்டிகள் நிரப்பப்படுகிறது – ஒரு தொகை கள்ள வாக்குகள் பிடிபட்டன
- ஆளும் கட்சியின் அமைச்சர்களும் எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளும் வாக்குகளை பதிவு செய்தனர்
- மஹிந்த- மைத்திரி காலையில் வாக்களிப்பு – மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிப்பு