திருகோணமலையில் நடை பெற்ற த.தே.கூட்டமைப்பின் மே தின பேரணியில்.தே.கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா சம்பந்தன் பா.ம.உறுப்பினர்களான கௌரவ செல்வம் அடைக்களநாதன், கௌரவ சுமத்திரன், கௌரவ சரவணபவன் இவர்களுடன் வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.