நாடு பூராகவும் மைத்திரி அலை

334
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவாகியுள்ளமையை அடுத்த மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் பட்டாசு வெடி கொழுத்தி வெற்றிக் கொண்டாட்டங்கள் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, இன்று மாலை இலங்கை ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

 

SHARE