பேரூந்து விபத்தில் இருவர் படுகாயம்.

344

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குச்சென்று திரும்பிய பேரூந்து ஒன்று நெடுங்கேணி நைனாமடுப்பகுதியில் விபத்திற்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

10999435_854978941233265_3198538910642076301_n

 

 

 

 

SHARE