மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம்.பௌசி

80

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததை அடுத்து வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏ.எச்.எம். பௌசியின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி முஜிபுர் ரஹ்மான் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE