முஸ்லீம் தீவிரவாதம் இலங்கையில் உருவாகக் கூடாது என்பதற்காகவே இலங்கை முஸ்லீங்கள் ஒடுக்கப்படுகின்றனர்

496

 

 

முஸ்லீம் தீவிரவாதம் இலங்கையில் உருவாகக் கூடாது என்பதற்காகவே
இலங்கை முஸ்லீங்கள் ஒடுக்கப்படுகின்றனர் இலங்கை இராணுவத்தை விடவும் முஸ்லீம் தீவிரவாத அமைப்பு எப்படி கொல்கிரார்கள் என்று மட்டும் பாருங்கள்

Evening-Tamil-News-Paper_15088617802 406022d1-6f6f-4130-ac98-5df41066c5ee_S_secvpf 10277612_421959554612265_1927657640859528676_n

அல்-கைதா அமைப்புக்கும் இலங்கை பங்களாதேஷ் சிலருக்கும் தொடர்பு?
  • அல்-கைதா அமைப்புக்கும் இலங்கை பங்களாதேஷ் சிலருக்கும் தொடர்பு? அல்-கைதா அமைப்புக்கும் இலங்கை பங்களாதேஷ் சிலருக்கும் தொடர்பு?

    அல்-கைதா இஸ்லாமிய அமைப்புக்கும் இலங்கை மற்றும் பங்களாதேஷில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக ஈரானின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

    அமெரிக்க பொஸ்டன் குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் யார் என அறிவதற்கு இலங்கை மற்றும் பங்களாதேஷ் குறித்து ஆராயப்பட வேண்டும் என ஈரானின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக WND.com என்ற சர்வதேச இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

    இலங்கை மற்றும் பங்களாதேஷில் உள்ள பலருக்கு அல்-கைதா மற்றும் ஹிஸ்புல்லாஹ் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அல்-கைதா மற்றும் சன்னி முஸ்லிம் அமைப்புக்களில் இருப்பவர்கள் ஹிஸ்புல்லாஹ் குழுவிற்கு இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஈரான் புலனாய்வு பிரிவு வழங்கியுள்ள தகவல் உண்மையாக இருப்பின் பொஸ்டன் குண்டுத் தாக்குதலுடன் முஸ்தபா படர் அல்டின், தலால் ஹமியே மற்றும் மொஹமட் அலி ஜமாடெட் ஆகியோரே தொடர்புபட்டிருப்பார்கள் என ஈரானின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக WND.com என்ற சர்வதேச இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

    Although it is not known yet who is responsible for Monday’s heinous bombings at the Boston Marathon that killed three and injured more than 100 people, a source within Iranian intelligence services told WND the Islamic regime was behind them and to look for trails through Sri Lanka and Bangladesh.
    The source said the bombs were planted near the end of the race so that the horrific images of the blasts would be captured by all the media there and be replayed over and over throughout the world.

    A senior commander of the Islamic regime had warned less than two months ago that terrorism was coming to America.
    “If the people of America and Europe do not confront the aggressive policies of their governments, they cannot then remain far from the possible future events (terror attacks),” the regime’s armed forces deputy chief of staff, Brig. Gen. Masoud Jazayeri, said in a Feb. 23 interview with Fars News Agency, a media outlet run by the Revolutionary Guards. “Al-Qaida groups and other services which operate for the interests of America (in Syria) will soon change the region of their operations and thereafter create new problems for America and Europe.”
    Jazayeri, objecting to U.S. involvement in the Syrian civil war, warned that explosions similar to those in Syria would take place in other countries.
    With information from a source in the supreme leader’s office, WND reported exclusively on Dec. 11, 2012, that a team of Quds Force terrorist leaders had infiltrated the United States to attack from within in 2013. The source said the team is to create instability in America through terrorism should the U.S. fail to accept the regime’s illicit nuclear program or increase sanctions, confront Iran militarily or intervene in the Syrian civil war.
    In a WND exclusive report on Feb. 28, the source said that a six-member team, including an explosives specialist, was to join 10 Quds Force commanders who already have a cell of 50 terrorists in the U.S. The source added that Iran is working with al-Qaida factions because al-Qaida attacks would not leave behind a link to Tehran.
    The source for today’s information blamed the Islamic regime for the Boston attack and pointed to the collaboration of the regime’s Quds Forces with Hezbollah and elements of al-Qaida with links to individuals in Sri Lanka and Bangladesh. He said that under Quds Force guidance, Hezbollah recruited Sunni terrorists allied with al-Qaida factions in Sri Lanka and Bangladesh, who then entered the U.S. for terrorist activities.
    The information has been shared with U.S. officials.
    But until the FBI and other U.S. agencies complete their investigations, all information regarding the bombings must be considered with great caution and any conclusions would be premature.
    If the source is correct, however, then three individuals will likely have had a hand in planning and preparing for the attack:

    Mustafa Badr Al Din, the brother-in-law and cousin of the dead terrorist Imad Mugniyah, who now serves as Mugnyiah’s replacement as the military leader of Hezbollah and who also serves as the deputy of Qasem Soliemani, the head of the Islamic regime’s Quds Forces.
    Mohammad Ali Hamadei, on the FBI’s most-wanted list, a Hezbollah operator responsible for operation and infiltration of forces into America who was based in New Mexico with a Latin American passport and who was also seen last year in England.
    Talal Hamieh, the head of Hezbollah’s External Security Organization responsible for operations outside of Lebanon. He has been in Mexico collaborating with drug cartels to raise funds for Hezbollah cells and facilitates the transfer of arms and terrorists into the U.S.

    Both Badr Al Din and Hamieh were designated for sanctions by the U.S. Treasury Department last year for their involvement in terrorist activities throughout the world.
    In the aftermath of the Boston bombings, Fars News Agency put out a piece headlined, “Obama in deep trouble if Boston bombing was by Salafis (ultraconservative Sunni Muslims).”
    Fars said one reason that Obama has not linked the Boston bombing to al-Qaida is that his administration wants to show it has defeated al-Qaida and any mention of the terrorist group would undermine his position.
    It ominously mentioned that America is now allied with the Salafis and al-Qaida in confronting Syria’s Bashar Assad and that if it’s proven that the same elements were responsible for the bombings in Boston, then Obama would be severely criticized by the American public.
    Fars, as with the earlier warning by Jazayeri, denounced Obama’s decision to help the opposition in Syria and hinted that the Boston attack is related to al-Qaida and the hardcore Sunnis. It concluded that Obama would likely not name them as the guilty party to save face.
    Although the Islamic regime has long warned that America will not be safe from its reach and that it must not only accept Iran’s nuclear program but also end its support for the opposition in Syria, there is no proven link yet between Boston and Tehran.
    In an interview with WND today, former FBI Associate Deputy Director Oliver “Buck” Revell, who was head of the FBI’s intelligence and counter terrorism programs, explained how the Boston investigation will proceed:

    தொடர்பு பட்ட தகவல்கள்


    அல் கைதா அமைப்பின் உறுப்பினர்ள் பலர் இலங்கை ஊடா இந்தியாவிற்குள் ஊடுருவல்
    இந்தியாவில் தாக்குதல்களை நடத்தும் பொருட்டு அல் கைதா அமைப்பின் உறுப்பினர்ள் பலர் இலங்கை ஊடா இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளதா இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
    இந்திய புலனாயவுத் துறையின் முக்கிய அதிhரிள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 140 அல் கைதா போராளிகள் இஸ்லாமிய நாடுகளின் ஊடாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாவும் இவர்கள் மீன் பிடி படகுகள் மூலமா இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல்ளை நடத்தி இயல்பு நிலையை சீர் குலைப்பதே இந்த ஊடுருவலின் முக்கிய நோக்கம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பின் முக்கிய தளமாக இலங்கையின் கிழக்கு மாகாணம் மாறி வருவதாகவும் அவர்களின் ஆதரவுடனேயே அல் ihடா அமைப்பினர் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளதாவும் தெரியவந்துள்ளது.
    தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்து மீட்ப்பட்ட பெருமளவு இராணுவ தளபாடங்கள் இந்த தீவிரவாத குழுக்களிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாவும் அவற்றின் மூலமே இந்தியாவில் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முக்கிய பிரமுர் ஒருவர் இந்த நடவடிக்கைகளுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    Lankamuslim.org ஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் !!

    இலங்கையில் ஜிஹாத் அமைப்புகள் இருக்கிறது, உருவாகிவருகின்றது, பயிற்சி பெறுகின்றார்கள், பாகிஸ்தானில் 2000 பேர் சென்று பயங்கர ஆயுத பயிற்சி பெற்று வந்துள்ளார்கள், ஆயுதங்களை வைத்துள்ளார்கள் என்று அடிக்கடி இலங்கை, இந்திய ஊடகத் துறை ஜிஹாத்துடன் தொடர்பு படுத்தி செய்திகை பதிவு செய்து வந்ததை நாம் அறிவோம் இந்த போலி ஜிஹாத் செய்திகளை முதலில் அறிமுகப் படுத்தியவர்கள் புலிகளும் புலிசார்பு ஊடகங்களும்தான்.

    ஆனால் புலிகள் ஆயுத தளத்தில் அழிக்கப்பட்ட பின்னரும் , தமிழ் ,சிங்கள ஊடகங்களிலும் இஸ்லாமிய அமைப்புகளை பயங்கரவாதத்துடன் எப்படியாவது இணைத்து விடவேண்டும் என்ற முனைப்புடன் தமிழ் ,சிங்கள ஊடகங்களில் தொடந்தும் பொய் பிரசாரங்கள் மேற்கொள்ளபட்டு வருகின்றமையை நாம் அறிவோம் இப்படியான தகவல்கள் வெளியாவதற்கு இலங்கை முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒரு சிலரும் காரணமாக இருகின்றார்கள் என்பதையும் நாம் அறிவோம் அந்த வகையில் இன்றும் முஸ்லிம்கள் தொடர்பான முற்றிலும் பொய்யான தகவகளை வழங்கும் வலைத்தளம் என்று பெயர் பெற்ற ஒரு தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியை இங்கு தருகிறோம் :

    இலங்கையில் செயல்பட்டு வருகின்ற முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் குறித்து அமெரிக்கா சேகரித்து வைத்திருக்கின்ற தகவல்கள் மிகவும் அதிர்ச்சி ஊட்டுபவையாகவும், அதே நேரம் சுவாரஷியமானவை ஆகவும் உள்ளன.

    புலனாய்வுப் பிரிவில் அதிகாரி தரத்தில் உயர் பதவி வகித்தவரான முஸ்லிம் ஒருவரே தூதரகத்துக்கு இத்தகவல்களை 2004 ஆம் ஆண்டு ஜனவரி ஜூன் 01 ஆம் திகதி வழங்கி இருக்கின்றார்.

    இத்தகவல்களில் மிக முக்கியமானவை வருமாறு:

    -*கொழும்பை தளமாக கொண்டு முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் நான்கு செயல்பட்டு வருகின்றன. ஸ்ரீலங்கா ஜம்தி இஸ்லாம், தௌஹித் ஜமாத், தப்லீக் ஜமாத், ஜமாதி முஸ்லிம் ஆகியனவே நான்கும். கொழும்பில் உள்ள பல்கலைக்கழகங்களை தளமாக கொண்டு செயல்படுகின்றது ஸ்ரீலங்கா ஜம்தி இஸ்லாம். உலக முஸ்லிம் இளைஞர்கள் பேரவை என்கிற அமைப்பு இந்த இயக்கத்துக்கு நிதி வழங்குகின்றது. அத்துடன் பாகிஸ்தான், சவூதி அரேபியா, சூடான், ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள பாடசாலைகளில் முஸ்லிம் இளைஞர்கள் கல்வி கற்கின்றமைக்கு இப்பேரவை நிதி அனுசரணை வழங்குகின்றது.

    இந்த இளைஞர்கள் கல்வியை நிறைவு செய்து நடு திரும்பிய பின்னர் கொழும்பில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெரும்பாலும் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

    தப்லீக் ஜமாத் இயக்கத்துக்கு இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், இந்தியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் கிளைகள் உள்ளன. இலங்கை வருகின்ற வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்களுக்கு இவ்வியக்கத்தோடு தொடர்புகள் உள்ளன.

    ஜமாதி முஸ்லிம் இயக்கம் மிகச் சிறிய குழு. முறையான அளவில் வளர்ச்சி காணவில்லை.

    *கிழக்கு இலங்கையில் உள்ள முஸ்லிம் தீவிரவாத குழுக்களை பாகிஸ்தானிய அமைப்பாளர்கள் வந்து சந்தித்து இருக்கின்றார்கள். ஜிஹாத், ஒசாமா, சதாம் .. என்று பெயரிடப்பட்ட முகாம்களில் இக்குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு தற்காப்புப் பயிற்சிகள் கற்பிக்கப்பட்டு உள்ளன.

    ஆனால் சுடுகலன்களை இயக்குகின்ற பயிற்சிகள் வழங்கப்பட்டனவா? என்பது தெரியவில்லை. புனிதப் போராட்டங்களில் ஈடுபட முஸ்லிம் இளைஞர்களில் ஒரு தொகையினர் வெளிநாடு சென்றும் இருக்கின்றனர். ஏனையோர் வேலை செய்கின்றமைக்கு அல்லது கல்வி கற்கின்றமைக்கு சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்படுகின்றனர். சவூதியை தளமாக கொண்டு இலங்கையில் இயங்குகின்ற உலக முஸ்லிம்கள் இளைஞர்கள் பேரவை என்கிற அரச சார்பற்ற அமைப்பு நிதி உதவிகளை வழங்கி இந்நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இலங்கையில் சூடானிய பிரஜை ஒருவர் இப்பேரவையை நிர்வகிக்கின்றார்.

    * இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத குழுக்களின் தோற்றத்துக்கு பிரதான காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு வந்த தாக்குதல்கள். நாடாளுமன்ற தேர்தலில் அண்மையில் ஆறு ஆசனஙகளை வென்றிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஐ. எஃப். யு (Islamic Unity Foundation) என்கிற அமைப்பின் பேராதரவு உள்ளது.இவ்வமைப்பில் இராணுவ, புலனாய்வு, சமய மற்றும் அரசியல் பிரிவுகள் இருக்கின்றன.

    இவ்வமைப்பின் அரசியல் பிரிவு தலைவர்தான் அமீர் அலி. இவர் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி உள்ளார். இவ்வமைப்பிடம் ஆயுதங்கள் உள்ளன. ஏராளமான வட்டாரங்களில் இருந்து ஆயுதங்களைப் பெறுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய கருணா அண்மையில் மட்டக்களப்பில் இருந்து பின்வாங்கியபோது அவரிடம் இருந்து ஒரு தொகை ஆயுதங்களை வாங்கி இருக்கின்றனர் அல்லது கைப்பற்றி இருக்கின்றனர்.

    இந்தியாவில் இருந்தும் ஆயுதங்கள் இவர்களுக்கு கடத்தப்படுகின்றன. இவ்வமைப்பைச் சேர்ந்த இலங்கை உறுப்பினர்கள் இந்தியாவின் காஷ்மீரில் இராணுவ பயிற்சிகள் பெற்று இருக்கின்றார்கள். காஷ்மீரில் சண்டையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கவும் கூடும். இந்தியாவின் பாதாள உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் இவ்வமைப்பினருக்கு தொடர்புகள் இருக்கக் கூடும். ஆனால் இலங்கையில் உள்ள முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுகின்றனர் என்பதில் நம்பிக்கை இல்லை.

    *புலிகளிடம் இருந்து முஸ்லிம்களை பாதுகாக்க திருகோணமலையில் பிரதான மூன்று முஸ்லிம் இராணுவ குழுக்கள் இயங்குகின்றன. நொக்ஸ், ஒசாமா குழு, ஜெட்டி குழு என்பனவே மூன்றும். இவற்றுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு உள்ளது. அம்பாறையில் முஜாஹதீன் ஆயுத குழு உள்ளது. இதில் ஆயுதம் தரித்த போராளிகள் 150 பேர் வரை உள்ளார்கள். திருகோணமலையில் இயங்கி வருகின்ற ஒசாமா குழுவை விட இது பலம் வாய்ந்தது.

    *இலங்கையின் பாதாள உலக கோஷ்டிகளுக்கும் முஸ்லிம் தீவிரவாத குழுக்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் நிலவுகின்றன. போதைப்பொருள், ஆயுத மற்றும் மனிதக் கடத்தல்களுடன் இத்தொடர்புகள் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. கொழும்பின் மிகப் பயங்கரமான பாதாள கோஷ்டி மாளிகாவத்தை பகுதியில் உள்ளது. இப்பாதாள கோஷ்டி கருணாவால் கைவிடப்பட்ட ஆயுதங்களை பெற்று கிழக்கு முஸ்லிம் குழுக்களுக்கு விற்று உள்ளது என நம்பப்படுகின்றது. இந்த ஆயுதங்களில் தன்னியக்க துப்பாக்கிகள், கிளேமோர் குண்டுகள், மோட்டார்கள் ஆகியனவும் அடக்கம்.

    *கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சுக்கான கட்டிடம் தூதரகத்துக்கு மிக அணித்தாக புதிதாக வாடகைக்கு பெறப்பட்டு உள்ளது. அமைச்சர் அதாவுல்லா. புதிதாக நியமனம் பெற்று இருப்பவர். கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு உதவுவதே அமைச்சின் பிரதான நோக்கங்களில் ஒன்று.

    அதாவுல்லாவிடம் இருந்து அமெரிக்க எதிர்ப்பு உணர்வுகள் இது வரை வெளிப்படவில்லை. ஆனால் இவருக்கு பண்டா குழு என்கிற பாதாள உலக கோஷ்டியுடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இக்கிரிமினல் குழுவில் 50 – 60 பேர் வரை உள்ளார்கள். இவர்கள் கிழக்கு மாகாணத்துக்கு பணம், பாதுகாப்பு கொடுக்கின்றார்கள். இக்குழுவினர்தான் அதாவுல்லாவுக்கு பாதுகாப்பு சேவைகள் வழங்குகின்றனர். இக்குழுவினர்தான் ஒசாமா தீவிரவாத குழுவுக்கு பயிற்சிகள், போரியல் உபாயங்கள் சொல்லிக் கொடுத்து இருக்கின்றார்கள்.

SHARE