பாகுபலி படத்தின் பிரமாண்டமான வெற்றியில் இருந்தே ரசிகர்கள் இன்னும் வெளிவரவில்லை. இப்படத்தை தொடர்ந்து இவர் பாகுபலி-2 படத்தை இயக்கி வருவது அனைவரும் அறிந்ததே.
இப்படத்திற்கு பிறகு ஒரு பிரமாண்டமான கதையை ராஜமௌலி ரெடி செய்து வைத்துள்ளாராம். இதை இயக்குனர் ராம் கோபால் வர்மாவிடம் அவர் தெரிவித்துள்ளார்.
ராம் கோபால் வர்மா சமீபத்தில் இந்த செய்தியை கூற, அது மட்டுமின்றி அப்படத்தின் பட்ஜெட் ரூ 950 கோடி என கூறியுள்ளார்.