வவுனியாவில் நாளை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

434

வவுனியாவில் நாளைய தினம் (19.06.2014) அன்று முஸ்லிம் சமுதாயத்தினர் அனைவரும் கொழும்பு அளுத்கம சம்பவத்திற்கெதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தவுள்ளனர். இதற்கு அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் எவ்விடத்தில் நடைபெறும் என்ற விடயம் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை என முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

hakeem_16-6-2014_1

 

 

SHARE