வெளிநாட்டுப் பிரதிநிதிகள் 40 பேர் யாழிற்கு விஜயம்

365

 

இலங்கையில் தூதரகம் அல்லாத வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் பளிஹக்காரவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த 40 பேர் கலந்து கொண்டனர்.

வடக்கு ஆளுநராக பளிஹக்கார இன்று காலை 9 மணிக்கு பதவியேற்றுக் கொண்ட பின்னர் மேற்கொண்ட முதல் சந்திப்பு இதுவாகும்.

2122d5d9592f5cbbf14481242e02d63c d88c1f8843c0c55143f47dc02bfcb167 IMG_6913

SHARE