வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2000 குடும்பங்களுக்கு வெள்ள அனர்த்த நிவாரணப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது இதில் சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு ப.உதயராசா

398

 

03/01/2015அன்று சிறீ ரெலோ கட்சியினரால் வவுனியாவில் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2000 குடும்பங்களுக்கு வெள்ள அனர்த்த நிவாரணப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது இதில் சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு ப.உதயராசா அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டு பொருட்களை வழங்கிவைத்தார்

  10919027_400112026821690_2443777583712644440_n10891680_400112720154954_1615494000230823520_n 10891723_400112416821651_3581668839225486467_n 10906114_400112186821674_8009658070603009224_n
SHARE