03/01/2015அன்று சிறீ ரெலோ கட்சியினரால் வவுனியாவில் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2000 குடும்பங்களுக்கு வெள்ள அனர்த்த நிவாரணப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது இதில் சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு ப.உதயராசா அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டு பொருட்களை வழங்கிவைத்தார்