அடங்கி போன சிவகார்த்திகேயன்!

368

நடித்த சில படங்களிலேயே புகழின் உச்சிக்கு சென்றவர் சிவகார்த்திகேயன். அதேபோல் தன் ரசிகர் பலமும் அதிகமாக, எங்கு சென்றாலும் 50 பேரை அழைத்து தான் செல்வார் என்று சிலர் கூறிவந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த மொசக்குட்டி இசைவெளியீட்டு விழாவிற்கு வருகை தந்தார் சிவா. முன்பு போல் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாக வந்து சென்றுள்ளார்.

என்ன என்று விசாரித்தால், மான் கராத்தே படத்திற்கு பின்பு சற்று அடங்கி தான் போய் விட்டாராம்.

 

SHARE