அட்டனில் நடைபெற்ற உத்தேச அரசியல் யாப்பு சீர்த்ருத்தம் முலையக அரசியல் விழிப்புணர்வு கழகத்தின் மக்கள் சந்திப்பு

313

 

அட்டனில் நடைபெற்ற உத்தேச அரசியல் யாப்பு சீர்த்ருத்தம்

முலையக அரசியல் விழிப்புணர்வு கழகத்தின் மக்கள் சந்திப்பு

161bbea2-4cca-45a0-8d7f-66767bd8f4b7 5560a2e8-4bca-4f6a-b3a5-80620bf7be29 a1ac54b5-df92-4e60-902f-a17e291e1dc9 ca57b689-d860-49d0-a8f3-8d8bc7446616 e3ef811e-dcf4-4ce6-9f87-8b75aee755a6

உத்தேச புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பான

கருத்தறியும் மக்கள் சந்திப்பு 13 திகதி சனிக்கிழமை அட்டன்

திருச்சிலுவை ஆலய பங்கு மண்டபத்தில் நடைபெற்றது

மலையக அரசியல் விழிப்புணர்வு கழகத்தின் ஏற்பாட்டில்

நடைபெற்ற இந் நிகழ்வு மலையக அரசியல் விழிப்புணர்வு

கழகத்தின் செயலாளர் இராஜேநிதிரன் தலைமையில் நடைபெற்றது

நிகழ்வில்

மலையக மக்களுக்கான இன அடையாளம் உறுதிபடுத்ததப்படல்

.மதசார்பற்ற நாடாக பிரகடணபடுத்தப்படல் . இரட்டைபெருமப்hன்மை

முறைமையை அறிமுகபடுத்தல் .முதியோர் பாதுகாப்பு

அடிப்படையில் உரிமையில் இணைக்கப்படல் .சகலருக்கும் சமத்துவமான

ஊதியம் வழங்கள் உறுதிபடுத்தப்படல் .அடிப்படை மனித உற்மை

மீறல் வழக்குகளை மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய

அனுமதித்தல் . வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை கிடைக்கும்

வரையில் உதவி கெடுப்பனவு வழங்கப்படல் .; போன்ற பல்வேறு

விடயங்கள் கருத்துபகிர்வில் கலந்துரையாடப்பட்டது

நிகழ்வில் மலையக மக்கள் முன்னனியின் செயலாளரும் அரசியல்

ஆய்வாளருமாகிய லோரன்ங் இலங்கையில் அரசியல் யாப்பும்

மாற்றத்திற்கான தேவையும் எனும் தொனிப்பொருளில்

கருத்துக்களை பதிவிட்டார் அவ்hறே முன்னால் அட்டன் வலய கல்வி

பனிப்பாளர் மெய்யநாதன் மவுன்ஜீன் வித்தியாலய அதிபர்

ஜோர்ஜ் விலிசன் உற்பட பலர் பல்வேறு கருத்துக்ளை

பதிவுசெய்தனர்

மேலும் ஆசிரியர் சமுகம் வர்த்தகர்கள் அரச மற்றும்

அரசசார்பற்ற உத்தியோகஸ்த்தர்கள் ஊடகவியலாளர்கள்

அரசியல்துறைசார்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர் நிகழ்வை

கழகத்தின் பிரசாரசெயலாளர் சுபாசந்திரன்

தொருத்துவழங்கியதுடன் நன்றியுரையை கழகத்தின் டிக்கோயா

பிரதேச பொருப்பாளர் திணேஸ்குமார் வழங்கினார்

SHARE