அன்ரன் பாலசிங்கத்தின் வெளிவராத முக்கிய கையெழுத்தின் இரகசியம்!

338

விடுதலைப் புலிகளின் காலத்தில் நோர்வே நாட்டில் இடம்பெற்ற சந்திப்பில் அன்ரன் பாலசிங்கம் கையெழுத்திட்ட முக்கிய பகுதி என்ன? கருணா கூறுவதில் உண்மை உள்ளதா?

இன்று சிலருக்கு பதில் கூறி அவர்களை பெரியவர்களாக சமூகத்தில் காட்ட முடியாது. காரணம் தமிழ் இன அழிப்பிற்கு காரணமாக இருந்தவர்கள்.

ஐ.நாவின் சகல பொறிமுறைகளும் தயார் நிலையில், 60 மேற்பட்ட தடவைகள் பாதுகாப்பு சபையைச் சந்தித்தார் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை. எதற்காக என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசை நிகழ்ச்சியில் விளக்குகிறார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமார்.

SHARE