அப்பாவைச் சுட வேண்டாம்! கொழும்பில் கதறி அழுத மகன்- ஐ.நாவில் கலங்கிய தமிழ்த் தாய்

261

 

அப்பாவைச் சுட வேண்டாம்! கொழும்பில் கதறி அழுத மகன்- ஐ.நாவில் கலங்கிய தமிழ்த் தாய்

2009 பெப்ரவரி மாதம் எனது கணவன் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். மூன்று மாதம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட அதே நாளில் கடத்தப்பட்டார்.

எனது பிள்ளைகளின் கண் முன், இராணுவ சீருடையில் வந்தவர்கள் கணவரைக் கடத்தும்போது என்னுயை மூத்த மகன் dont shoot uncle i want my father என அழுதார் என ஐ.நா மன்றத்தில் தாயெருவர் கண்ணீருடன் தனது சாட்சியத்தைப் பதிவு செய்தார்.

SHARE