அமைச்சரவை எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

139

இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக விவகாரங்கள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுடன் இணக்கம் காண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அவ்வாறான இணக்கப்பாடு எட்டப்படும் வரை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

SHARE