அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்ககோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் பூரண கர்தால் இடம் பெற்;றுள்ளது.

360

 

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்ககோரி முல்லைத்தீவு மாவட்டத்தில்

பூரண கர்தால் இடம் பெற்;றுள்ளது.

1d890fc1-3f4e-4cb2-a979-52a0fc77147d  2bcd57c4-d7fa-4c4c-b57a-436011c50755 8577f4ac-ad58-400b-83c1-b8709f50ae3d

சிறைசாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு முல்லைத்தீவு

மாவட்டம் எங்கும் கடைகள் பொதுச்சந்தைகள் போக்குவரத்துக்கள் பாடசாலைகள் அரச அரச

சார்பற்ற நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில் மக்கள் நட மாட்டமின்றி

வெறிச்சோடிக்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE