புளொட் எலிகள் வரலாறு கூரையில் பொருத்திய கிளைமோரினால் உடல் சிதறிய புளொட் கைக்கூலி மாணிக்கதாசன்

257

அருமையான பதிவு புளொட் எலிகள் வரலாறு

கூரையில் பொருத்திய கிளைமோரினால் உடல் சிதறிய புளொட் கைக்கூலி மாணிக்கதாசன்

 

நான் இதை எழுதுவதற்கு முக்கிய காரணம் எமது இளைய தலைமுறையினருக்கு தவறான போராட்ட வரலாறுகள் போய்ச்சேர்கின்றன என்பதே எனக்கு மனவருத்தமாக இருக்கு

எமது தாயக மட்டுமல்லாது தமிழ்நாடு மலேசியா உட்பட உலகமெங்கும் பரந்து வாழும் எமது மக்களுக்கு புலிகளின் வீரம் செறிந்த புலிகளையும் அவர்களின் தியாகத்தை மட்டுமல்லாது எமது தேசத்திற்கும் போராட்த்திற்கும் எதிராக செய்யப்பட்ட துரோகங்களையும் துரோகிகளையும் நீங்கள் அறிய வேண்டும்

ஆரம்பத்தில் போராடவென்று பல இயக்கங்கள் பாதைமாறி துரோகிகளான பின்னர் இராணுவத்துடன் இணைந்து காட்டிக்கொடுப்புகள் சித்திரவதைகள் பாலியல் வல்லுறவுகள் என பெரும் அட்டூழியங்களை நிகழ்த்தினர்

இவர்களில் பலர் புலிகளால் சுட்டு கொல்லப்பட்டனர் சிலர் காடயன் சிங்கள நாய்களின் உதவியுடன் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று 2009 மே 18 வரை புற்றுக்குள் எலிகள் போன்று மறைத்து பதுங்கியே வாழ்ந்து வந்தனர்

#ஆனால் இப்போது #புற்றில் இருந்து வெளிவந்த #எலிகள்முகநூலில் தங்களை ஒரு நடுநிலை நல்லவர் போன்றும் வாழ்நாள் முழுவதும் போராடி களைத்த #போராளிகள் போன்றும் பதிவுகளை முகநூலில் இட்டு #தங்கள் இல்லை என்றால் #போராட்டம் இல்லை என்று சொல்லி கொண்டு #புற்றில் இருந்து வெளிவர ஆரம்பித்துள்ளனர் #இந்த #எலிகள்

#இந்த புகைப்படத்தில் இருக்கும் புளொட் நாய் தான்
மாணிக்கதாசன்

ஆரம்பத்தில் உமாமகேஸ்வரன் புலிகளமைப்பில் இணைந்தபின், அவரால் உள்வாங்கப்பட்டவனே இந்த மாணிக்கதாசன் அதனால் உமாவின் விசுவாசியாகவே புலிகளமைப்பில் இருந்தான்.

1979களின் இறுதியில் உமாமகேஸ்வரனுக்கு ஏற்பட்ட சுன்னி பாசியினல் பெண்களை பாலியல் வன்முறைக்கு தொடர்பு காரணமாக இயக்கத்தின் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றுக்கு முகம் கொடுக்க அஞ்சி உமாமகேஸ்வரன் நாய் தனது விசுவாசிகள் சில நாய்களுடன் இணைந்து புளொட் என்ற காட்டிக்கொடுப்பு அமைப்பை உருவாக்க பட்டது

அந்த நேரத்தில் புலிகளமைப்புக்கு மிகப்பெரும் துரோகத்தை காட்டிக்கொடுப்பு
புளொட் அமைப்பு எலி கூட்டம் கடையானுடன் சேர்ந்து இந்த கூட்டி கொடுப்பு வேலை செய்தார்கள் புளொட் அமைப்பு, போராடவென புறப்பட்ட நோக்கத்தை கைவிட்டு, புலிகளை அழிப்பதிலேயே குறியாக இருந்தது.

காலப்போக்கில் அவர்களுக்குள்ளேயே பல பிரிவுகளாக பிளவுபட்டு சிதறிப்போயினர். அப்போதெல்லாம் #மாணிக்கதாசன் எட்டப்பன் #உமாமகேஸ்வரனுக்கு மாமாவுடன் தங்கியிருந்தான்.

இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னமே புளொட் அமைப்பு சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து எட்டப்பன் வேலை ஆரம்பித்திருந்தது

1989இல் கொழும்பில் வைத்து காமவெறியன் உமாமகேஸ்வரன் 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தில் வைத்து அவருடைய மெய்பாதுகாவலர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்டதும் #புளொட் எலி கூட்டத்திற்கு தலைவராக சித்தாத்தன் அதன் தலைவரானார் அதன் இராணுவப்பிரிவுக்கு #மாணிக்கதாசன் நாய் பொறுப்பாகவும் பின்னைய நாளில் அதன் உப தலைவராகும் இருந்தான்.

மன்னாரில் முசல்குத்தி என்ற இடத்தில பெரும் முகாம் ஒன்றை அமைத்து புளொட் சங்கிலி என்பவன் தலைமையில் பல மக்கள் மற்றும் போராளிகளின் சாவுக்கு இந்த எலி கூட்டங்கள் காரணமாக இருந்தார்கள் மன்னாரில் இவர்களின் இம்சை எல்லை மீறி நடந்தது

இந்த எலி கூட்டம் தங்களை இராணுவ வீரர்கள் என்ற கற்பனை செய்து தனிமுகாம் அமைத்தே தங்கி இருந்த எலி நரி ? கூட்டம் அடிக்கடி சண்டைக்கு வரும்படி புலிகளுக்கு வீரர்களுக்கு தூது விட்டபடியும் இருந்தனர்.

அப்போது புலிகளின் கவனம் இந்திய இராணுவத்தின் மேல் இருந்தமையால் இவர்களின் அடாவடிகளை விடுதலை புலிகள் இந்த எலி கூட்டத்தை கணக்கெடுக்காது விட்டனர் இந்திய இராணுவம் நாடு திரும்ப ஆயத்தமானதும் புலிகளின் முதல் கவனம் இந்த புளொட் எலிகள் மேலேயே திரும்பியது 1989இறுதியில் லெப்.கேணல்.சுபன் அண்ணை தலைமையில் இந்த புளொட் எலி துரோகிகள் முகாம் மீது புலிகளால் வலிந்த தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப் பட்டது.
இந்தத் தாக்குதலில் 50கலிபர் துப்பாக்கி உட்பட பெரும் தொகையான ஆயுதங்களும் ரவைகளும் விடுதலை புலிகளால் அள்ளி எடுக்கப்பட்டது #
இந்த சண்டையில் #எனது தந்தை கலந்து கொண்டார் இது எனக்கு பெருமையாக இருக்கிறது

புளொட் சங்கிலி எலியும் உட்பட பலர் கொல்லப்பட #மாணிக்கதாசன் என்ற நரி ? விடுதலை புலிகளுடன் சண்டையிடாது ஆயுதங்களை எறிந்துவிட்டு தனது குழ்லை நரிகளுடன் வவுனியாவிற்கு உயிர் பிச்சை எடுத்து தப்பி ஓடினான் தப்பி ஓடிய #மாணிக்கதாசனுக்கு. எலிக்கு சிங்கள காடயா இராணுவத்தால் அடைக்கலம் கொடுத்து அங்கேயே தங்கவைக்கப்பட்டான்
மாணிக்கதாசனுக்கு கோழை எட்டப்பன்.

வீரம் கேட்ட இந்த எலி 1990 நடுப்பகுதியில் மீண்டும் ஈழப்போர் ஆரம்பித்ததும் சிங்கள உளவுத்துறையின் உதவியுடன் வவுனியாவில் அந்தோனியார் தேவாலயத்துக்கு பின்னால் “லக்கி கவுஸ் மல்லிகை முகாம் பெயர்களில் சித்திரவதை முகாம்களமைத்து தமிழர் தேசத்துக்கு எதிரான தங்கள் அட்டூழியத்தை ஆரம்பித்திருந்தனர். 1990களின் நடுப்பகுதியில் வவுனியாவில் #மாணிக்கதாசன் தலைமையிலான அணியினர் கொலைகள் கொள்ளைகள் பாலியல் வல்லுறவுகள் கைதுகள் சித்திரவதைகள் காட்டிக்கொடுப்புகள் கட்டப் பஞ்சாயத்து என இவர்களின் அராஜகம் எல்லைமீறியிருந்தது.

ஆன போதும் புலிகள் வீர தலைவர் துவண்டு போகவில்லை.

டெலோ, EPRLF, யாழில் டக்ளசின் EPDP வவுனியாவில் புளொட் போன்ற குழுக்கள் எதிரிகளுடன் சேர்ந்து புலிகளுக்கு எதிராக செயல்பட்டு விடுதலை புலிகளுக்கு ஈழம் சார்ந்த மக்களுக்கட எதிரான
கொலைவெறியும் தனம் எல்லை மீறி கடந்திருந்தது விடுதலை புலிகள் புலனாய்வு நடவடிக்கைக்கு கொழும்பு செல்லும் புலிகளையும் எமது மக்களையும் எதிரிக்கு காட்டிக்கொடுத்து எமது புலனாய்வு நடவடிக்கைக்கு #மாணிக்கதாசன் எலி பெரும் தடையாக இருந்தான்.
இவர்களின் காட்டிக்கொடுப்பினால்
புலனாய்வு நடவடிக்கைகளை கடலாலும், காடுகளின் ஊடான நடைப்பயணத்தின் மூலமே புலிகளுக்கு மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இதன் காரணமாக பொட்டு அம்மான் அவர்கள் ஒவ்வொரு எட்டப்பன் எலி குழுவுக்கும் எதிராக ஒவ்வொரு பொறுப்பாளரை நியமித்து அவர்களுக்கு கீழே ஒரு அணியை உருவாக்கி மாற்றுக்குழுக்களை கையாளச் செய்தார்
அதன்படி புளொட் அமைப்பையும் கண்காணிக்க அணி உருவாக்கப்பட்டதும் புலிகளின் முதல் இலக்கே அன்று #மாணிக்கதாசன் எலி தான் முதல் இலக்கு பல தடவைகள் அவன் இலக்கு வைக்கப்பட்ட போதும் ஏதோ ஒரு காரணத்தால் அது தவறிப்போனது. புலிகளின் உளவுத்துறையினரால் பல ஊடுருவல்கள் மேற்கொள்ளப்பட்டது எமது போராளிகளே துரோகக் குழுக்களுடன் நட்பாகி அவர்களின் நம்பிக்கையை பெற்று அவர்களுடனேயே கூட இருந்து செயல்பட்டனர் இது ஒருபக்கமிருக்க, மறுவளத்தால் மாற்று குழுவில் இருக்கும் போதே தங்களின் தவறை உணர்ந்து, மனம் வெதும்பி இருக்கும் அவர்களின் உறுப்பினர்களை இனம் கண்டு, அவர்களையும் எமது போராட்டப் பக்கம் திருப்பி, அவர்களை இரட்டை முகவர்களாக உருவாக்கி இருந்தனர் புலிகளின் உளவுத்துறையினர்.

ஒரு கட்டத்தில் எலி எட்டப்பன் குழுக்களால் புலிகளுக்கு தெரியாமல் எதுவுமே செய்ய முடியாதென்ற நிலையே அன்று இருந்தது. அந்தளவு தூரம் புலிகளின் உளவுத்துறையினர் இவர்களினுள் ஊடுருவியிருந்தனர்

அதன் பின் புலிகளின் இரட்டை முகவரால் உருவாக்கப்பட்ட மின் ஒழுக்கை பயன்படுத்தி, தந்திரமாக புலிகளின் தயாரிப்பான 10kg நிறை கொண்ட கிளைமோர் ஒன்று மாணிக்கதாசனின் லக்கி முகாமின் கூரையினுள் கற்சிதமாக பொருத்தப்பட்டது புலிகளின் உயிர் அச்சுறுத்தலுக்கு அஞ்சி எலி தனது நடமாட்டத்தை குறைத்து பெரும்பாலும் இராணுவத்தின் துணையுடனேயே #மாணிக்கதாசன் எலி உலா வந்தது வெளியில் தான் தனக்கு ஆபத்தென எண்ணி உயர் விழிப்புடன் திரிந்தான் மாணிக்கதாசன் ஆனால் புலிகள் அவனது தலையின் மேலேயே குண்டை பொருத்தியது பாவம் அவனுக்கு தெரியாது 02/09/1999 பெரும் ஓசையுடன் புலிகளின் கிளைமோர் வெடித்தது அன்று வவுனியாவே அதிர்ந்தது பெரும் மக்கள் விரோதியும் அவன் கூட்டாளிகளும் உடல் சிதறிப்போயினர்
அந்த துரோகியால் கொல்லப்பட்ட குடும்பத்தாரும் இவனால் சித்திரவதையை அனுபவித்தவர்களும் அவர்களுடன் எம் மக்களும் ஆனந்தப்பட்டிருப்பர் என்பதே நிதர்சனமாகும்

புலிகளின் உளவு நடவடிக்கையால் துரோகிகள் மட்டுமல்ல, எதிரியின் உளவுத்துறையினரும் ஆட்டம் கண்டிருந்தனர் அன்று

SHARE