அவன்ட் கார்ட் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியாகவில்லை

260

அவன்ட் கார்ட் தொடர்பான விசாரகைள் இன்னமும் பூர்த்தியாகவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அண்மையில் காலி கடற்பரப்பில் மீட்கப்பட்ட அவன்ட் கார்ட் கப்பல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
பதில் காவல்துறை மா அதிபரின் உத்தரவிற்கு அமைய இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் கப்பலிலிருந்து பெருந்தொகை துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE