ஆண்குறியை பாடாய் படுத்தும் பெண்கள்!! ஜப்பானில் ஓர் வினோதமான திருவிழா

914

 

ஆண்குறியை பாடாய் படுத்தும் பெண்கள்!!

ஆண்குறியை பாடாய் படுத்தும் பெண்கள்!!   “என்ன கருமம்டா இது..??

லிங்கத்தை (ஆண்குறி) பெண்கள்  ஏன் பூஜிக்கிறார்கள்?   லிங்கம்  (ஆண்குறி)  என்பது கடவுளா?   “என்ன கருமம்டா இது..??

லிங்கத்தை  கடவுளாக  கும்புடுகிறார்கள், யோனியை கடவுளாக  கும்புடுகிறார்கள்.   ஆனால்,   இவைகளை  உயிருடன்  பச்சையாக காட்டினால்  “ஆபாசம்”   என்கிறார்கள்.  மறைத்து காட்டினால் “மர்ம  உறுப்பு”  என்கிறார்கள்.

சிலபேருக்கு “லிங்கம்”  என்று  பெயர் கூட வைத்துள்ளார்கள்.  லிங்கத்தை, யோனியை கடவுளாக  பூஜிக்கின்றவர்கள்  நவநாகரீ, பகுத்தறிவு வளர்ச்சியடைந்த மனிதா்களா?  ஏன் இவா்களை  ஆபாசவாசிகள்  என்று அழைக்க கூடாது?

“சிவ லிங்கம்”  என்றால்   சிவபெருமானுடைய  லிங்கம் என்பதாகும்.  அதாவது.., சிவபெருமானுடைய ஆண்குறியாகும்.  சிவபெருமானின்  லிங்கம் (ஆண்குறி) வணங்குவதற்குரிய பொருள் என்றால்? முருகன், விஷ்ணு, பிரம்மா,  பிள்ளையார், ஐயனார், வைரவர்… போன்றவர்களின்  லிங்கம்  (ஆண்குறி)  வணங்குவதற்குரிய  பொருள்  இல்லைாயா?

130605278454760168fuDescImage  ஆண்குறியை பாடாய் படுத்தும் பெண்கள்!!   "என்ன கருமம்டா இது..?? 130605278454760168fuDescImage
இதுதான் சிவலிங்கம்.
  ஆண்குறிக்கு  திருநீறும் பூசி பொட்டும் வைத்திருக்கிறார்கள்.  சிவபெருமானின்  ஆண்குறியில இருந்து ஒளிவீசுதாம்!!

ஆண்குறியில்  இருந்து  சிறுநீர்  வரும்  அல்லது விந்து  வெளியேறும். அனால், சிவலிங்கத்தில இருந்து மட்டும் எப்படி ஒளிவீசுகிறது?? சிலநேரம்  சிவலிங்கத்துக்கு  பொட்டும்  வைத்து  பூசையும்  செய்வதால்    ஓளிவீசுகிறதோ?

உடலுறவு என்பதே தெரியாதவர்களுக்காக லிங்கம் உருவாக்கப்பட்டதாம். 
பண்டைய காலத்தில்   ‘ஆணும் பெண்ணும் செக்ஸில் ஈடுபட்டு, ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை சந்தித்துக் கரு உருவாகிறது’ என்பது தெரியாமலே இருந்ததாம்.  இதை தீர்ப்பதற்காக  ஆண் பெண்  சங்கமம் கடவுளாக மாற்றப் பட்டிருக்கலாம் என சொல்லுகிறார்கள்.

linkamas  ஆண்குறியை பாடாய் படுத்தும் பெண்கள்!!   "என்ன கருமம்டா இது..?? linkamas
(பண்டைய காலத்தில்  வாழ்ந்தவர்களுக்கு தான்  செக்ஸ்  உறவு பற்றி  தெரியாமல்  இருந்திருக்கலாம்.  ஆனால்..  நவநாகரீக  பெண்களான இவர்களுக்குமா   செக்ஸ்  உறவு பற்றி   தெரியாது?  இந்த செயல்களை செய்பவர்களுக்கு  வெட்கம்   இல்லையா?)

“என்ன கருமம்டா இது..?? இந்த கேவலத்தை நாம் வணங்க வேண்டுமாம் ..!!” கும்புடுறதா இருந்தா கும்பிட்டு நாசமா போங்கடா………?

கோயில்களில் மஞ்சள் குங்குமத்தோடு பூஜை புனஸ்காரம் செய்யும் அய்யர்வாள் அம்பிகள்., ஹிந்துக்கள் வழிபடும் (லிங்கம் உருவான கதை..!)

“சிவன் ஒரு நாள் தருகவனத்தில் பிருந்தை ரிஷியை சந்தித்தார், அந்த ரிஷியின் மனைவியை கண்டதும் காமம் கொண்டார் சிவன் ..!!

எப்படியாவது ரிஷியின் மனைவியை அடைந்தே ஆகவேண்டும் என்று தவித்த சிவன், திட்டமிட்டு நல்லிரைவில் ரிஷியின் வீட்டருகே வந்து கூவினார் சேவலை போல்…

விடிந்துவிட்டது என்று விழித்த ரிஷி கங்கை நதியில் குளிக்க சென்றுவிடுகிறான் ..

ரிஷி வெளியே சென்ற நேரத்தில் சிவன் ரிஷியை போலே உருவம் மாறி ரிஷியின் மனைவியோடு படுத்து உடலுரவு கொள்கிறார் …, கற்பழித்து முடிந்தப்பின் சிவன் ஓடிவிடுகிறார் …!!

வீடு திரும்பிய ரிஷி, தன் மனைவியின் உடலுரவுக்கொண்ட கோலத்தை பார்த்த கோபம்கொண்டு..!!

“நான் இல்லாத நேரத்தில் என்னை போல நடித்து என் மனைவியோடு உடலுரவு கொண்டவனின் “லிங்கம்” அருபடட்டும்” என்று சாபம் விடுகிறான்..

உடனே சிவனின் “லிங்கம்” அறுபடுகிறது ..விஷயம் தெரிந்த தேவர்கள் உடனே சிவனின் மனைவி பார்வதியிடம் சொல்லி அழுகிறார்கள் ..உடனே பார்வதி தனது பிறப்புறுப்பால் அறுந்த சிவனின் லிங்கத்தை பிடித்து காப்பாற்றுகிறாள் ..!!” (இது போன்ற வாசகங்கள் மஞ்சள் பத்திரிகைகளில் கூட பார்க்க முடியாது)

இதுதான் சிவலிங்கம் உருவான கதை பார்த்தீர்களா மக்களே இதைதான் இத்தனை நாட்கள் பூஜை போட்டு மாலை போட்டு மஞ்சள் தேய்த்து வணங்கி வந்து உள்ளிர்கள் இவர் எப்படி சாமியாக ஆக்கி உள்ளிர்கள் இந்த வேலை செய்பவர் எப்படி ஒழுகமானவராக இருக்க முடியும்…சிந்தியுங்கள் தமிழர்களே (ஹிந்து) நண்பர்களே…!

ஒரு சாதாரண மனிதன் கடவுள் மேல் சாபம் விட்டு அந்த சாபம் பலித்தால் அவர் எப்படி கடவுள் ஆவார்.? சிந்தியுங்கள்.

சிவன் அவர்களது லிங்கத்தையே (பிறப்பு உறுப்பு) காப்பாற்ற முடியவில்லையே இவர் எப்படி மக்களை காப்பாற்றுவார்..? பார்ப்பனர்கள் புராணம்(வேதம்) என்கிற பெயரில் பொய் புரட்டு,அசிங்க, அயோக்கியத்தனத்தை அரங்கேற்றி இருக்கின்றனர்.

தமிழ் பெண்கள்தான்  லிங்கத்தோடு  விளையாடுகிறார்கள்  என்றால்  ஜப்பான் வாழ் பெண்களும் இப்படியா??

ஜப்பானில் கொண்டாடப்படும் வினோதமான ‘ஆண்குறி திருவிழா’ பற்றி தெரியுமா?

ஆண்குறியை பாடாய் படுத்தும் பெண்கள்!!   "என்ன கருமம்டா இது..?? ankury

சமீபத்தில் ஜப்பானில் ஓர் வினோதமான திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவின் பெயரைக் கூறவே கூச்சமாக இருக்கும். அந்த வகையில் இது முற்றிலும் வித்தியாசமான திருவிழா. இது ஒவ்வொரு வருடமும் ஜப்பானில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதுவும் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்று கிழமைகளில் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஜப்பான் மொழியில் கானமார மாட்சூரி (Kanamara Matsuri) என்று அழைப்பர்.

இந்த திருவிழாவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கலந்து கொள்வர். இந்த திருவிழா கானயாமா கோவிலில் கொண்டாடப்படும்.

கானயாமா கோவில் என்பது விபச்சாரிகள் மத்தியில் மிகவும் பிரபலமான, பாலியல் நோய்கள் வராமலிருக்க வணங்கப்படும் ஓர் கோயில். இங்கு ஜப்பானில் நடந்த ஆண்குறி திருவிழாவில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்குறியை பாடாய் படுத்தும் பெண்கள்!!   "என்ன கருமம்டா இது..?? 11 1460369906 1 temple

இது கானமார மாட்சூரி திருவிழாவின் போது, ஆண்குறி போன்ற சிலையை தூக்கிக் கொண்டு அங்குள்ள கானயாமா கோவிலுக்கு அணிவகுத்து செல்லும் போது எடுத்த போட்டோ.

ஆண்குறியை பாடாய் படுத்தும் பெண்கள்!!   "என்ன கருமம்டா இது..?? 11 1460369912 2 kanamara mikoshi2

இது கருப்பு நிற மிகப்பெரிய ஆண்குறி வடிவ சிலையை கோவிலுக்கு கொண்டு செல்லும் போது எடுத்த போட்டோ.

ஆண்குறியை பாடாய் படுத்தும் பெண்கள்!!   "என்ன கருமம்டா இது..?? 11 1460369917 3 penis day2

இது ஆண்குறி திருவிழாவின் பெண்கள் பெரிய ஆண்குறி வடிவ மிட்டாய்களை சுவைத்தவாறு போட்டோவிற்கு கொடுத்த போஸ்.

ஆண்குறியை பாடாய் படுத்தும் பெண்கள்!!   "என்ன கருமம்டா இது..?? 11 1460369922 4 penis day1

இது அந்த திருவிழாவின் ஒரு பெண் மிகப்பெயரி ஆண்குறி வடிவ பொம்மையுடன் கொடுத்த போஸ்.

ஆண்குறியை பாடாய் படுத்தும் பெண்கள்!!   "என்ன கருமம்டா இது..?? 11 1460369928 5 penis candies

இது ஆண்குறி திருவிழாவில் வேறு இரு பெண்கள் சிறிய ஆண்குறி வடிவ மிட்டாய்களை சுவைத்தவாறு போட்டோவிற்கு கொடுத்த போஸ்.

ஆண்குறியை பாடாய் படுத்தும் பெண்கள்!!   "என்ன கருமம்டா இது..?? 11 1460369933 6 penis day
இது விசித்திரமான கண்ணாடியை அணிந்து, ஒரு பெண் ஆண்குறி வடிவ மிட்டாயை சுவைத்தவாறு கொடுத்த போஸ்.

ஆண்குறியை பாடாய் படுத்தும் பெண்கள்!!   "என்ன கருமம்டா இது..?? 11 1460369939 7 penis day

இது பிங்க் நிற உடையில் பெண்கள் மிகப்பெரிய ஆண்குறி சிலையை கோவிலை நோக்கி தூக்கி வரும் போது எடுத்த போட்டோ.

SHARE