ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ தேர்த்திருவிழா!

265

மட்டக்களப்பு திருப்பழுகாமம் மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா வருகைதந்து அருள்பாலித்தார்.

இதனை காண ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ காத்திருந்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90

 

 

 

SHARE