இந்தியனே வெளியேறு, அமெரிக்க சர்வதிகாரி ட்ரம்ப்: மூன்றாம் உலகப் போர் இதோ

254

 

அமெரிக்க மக்கள் அமெரிக்க நாட்டின் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும், டொனால்டு ட்ரம்ப்..!

மூன்றாம் உலகப்போருக்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து விட்டன. அப்படி நடந்தால் பூமியில் புல் பூண்டு கூட மிஞ்சாது.

அவ்வளவு அணு ஆயுதங்களை ஒவ்வொரு நாடுகளும் தெரிந்தும், தெரியாமலும் குவித்து வைத்திருக்கின்றன.

சரி ஏன் உலகப்போர் வரும் என்று கேட்டால்  அனைவரும் அமெரிக்காவின் புது அதிபரை கை காட்டுகிறார்கள்.

ட்ரம்ப் ஆட்சிக்கு வந்து இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில் அதிரடி சரவெடிகளை கொளுத்த ஆரம்பித்து விட்டார்.

முஸ்லிம்களுக்கு சவால் ,ஐ எஸ் ஐ ஒழிப்பு இந்தியர்கள் அமெரிக்காவிற்கு செல்ல தடை, முஸ்லிம் நாடுகளுக்கு பொருளாதாரத் தடை, அந்நியப் பொருட்களை அமெரிக்கர்கள் வாங்கக் கூடாது என்பது போன்ற பல விஷயங்கள் உலக நாடுகளை கொதிக்க வைத்து விட்டது.

குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ட்ரம்ப் மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறது. சீனா, பாகிஸ்தான் இந்தியா போன்ற நாடுகளையும் அவர் விட்டு வைக்கவில்லை.

அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் உலகம் பேரழிவைச் சந்திக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 

SHARE