இந்தியாவின் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த அமெரிக்கா!

99

 

அமெரிக்காவிடம் இந்தியா ராணுவ ட்ரோன்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த நிலையில், அந்த ஒப்பந்தத்தை அமெரிக்க நிறுத்தி வைத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில் அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான போட்டி, பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், இந்தியா 3 பில்லியன் டாலர் மதிப்பில் 31 ராணுவ ட்ரோன்களை அமெரிக்காவிடம் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்கை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்ட விவகாரத்தில், இந்தியா முறையான விசாரணையை துவங்காததாகக் கூறி அமெரிக்க அரசு இந்தியாவின் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது.

SHARE