இந்திய ஒலிம்பிக் வீரர்களை வழியனுப்பிய ஏ.ஆர்.ரஹ்மான் – சல்மான்கான்

300

பிரேசிலில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்,வீராங்கனைகளை வழியனுப்பும் விழாவில் இந்தி நடிகர் சல்மான் கான்,இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டனர்.

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் 5 ம் திகதி முதல் 21 ம் திகதி வரை நடைபெறுகிறது.தொடர்ந்து செப்டம்பர் 7 ம் திகதி முதல் 18 ம் திகதி வரை பாரா ஒலிம்பிக் போட்டிகள் ரியோவில் நடை பெற உள்ளது.

இதில் பங்கேற்க இந்திய சார்பில் 121 வீரர்,வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடைபெற்றது.இதில் இந்தியாவின் ஒலிம்பிக் தூதர்களான இந்தி நடிகர் சல்மான்கான்,இசையமைபாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயால் கலந்து கொண்டனர்.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1) 625.0.560.320.500.400.194.800.668.160.90 (2) 625.0.560.320.500.400.194.800.668.160.90 (3) 625.0.560.320.500.400.194.800.668.160.90 (4) 625.0.560.320.500.400.194.800.668.160.90 (5) 625.0.560.320.500.400.194.800.668.160.90 (6) 625.0.560.320.500.400.194.800.668.160.90 (7) 625.0.560.320.500.400.194.800.668.160.90 (8) 625.0.560.320.500.400.194.800.668.160.90

SHARE