இந்துக்களாகிய நாம் வரலட்சுமி விரதத்தினை ஏன் கடைப்பிடிக்கவேண்டும்? அதனால் எமது வாழ்வில் வந்துசேரும் பலாபலன்கள் என்ன? போன்ற வரலட்சுமி விரதத்தின் மகிமை மற்றும் முக்கியத்துவம் பற்றிய சிறந்த விளக்கங்களை சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சிவாகமஞானி அருள்ஜோதி ஸ்கந்த சாம்பசிவ சிவாச்சாரியார் பகிர்ந்து கொண்டார்.
மேலும், வரலட்சுமி விரதம் அதனைக் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறை போன்ற விளக்கங்களை தெளிவாக கூறினார்.