இனவாதி யாழ் செல்வதற்கு தரை – கடல் – ஆகாய வழிகள் மைத்திரி

373

கொழும்பில் இருந்துகொண்டு ஊடக மாநாடு நடத்தி, கூட்டம் போட்டு கூக்குரலிடும் இனவாதிகளிற்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
யாழ்ப்பாணத்திற்கு வந்து, இங்கே நான் இன்று பார்வையிட்ட இடங்களில் மக்கள் படுகின்ற துன்பங்களை பாருங்கள்.

நீங்கள் இங்கு வருவதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை (தரை வழி, கடல் வழி அல்லது ஆகாய வழியாக இருந்தாலும்) நான் செய்து தருகின்றேன் என்றார் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

SHARE