முத்தையன்கட்டு இடதுகரை, ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு, பொலிசாரால் விசாரணையின் நிமித்தமாக இன்பராசா ஆகிய எனது வீட்டில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பின்னர், புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கட்சி என்கிற பெயரில் இந்த நாட்டில் இயங்க முடியாது எனவும், தங்களுக்கு இக்கட்சி குறித்து இதுவரை காலமும் தெரியாது எனக்கூறி, இக் கட்சியின் தலைவரான க.இன்பராசா ஆகிய தன்னை பொலிசார் கைது செய்து அழைத்துச் செல்வதாக எமது செய்திச் சேவைக்கு தொடர்புகொண்டு அவர் தெரிவித்துள்ளார்.