இன்று முதல் மீண்டும் கடவுச்சீட்டு விநியோகம்

198
கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (08) கணனி அமைப்பில் ஏற்பட்ட பிழை தற்போது மீளமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று (09) காலை முதல் மீண்டும் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

SHARE