இராணுவ பரிவாளங்கள் நீதிமன்றங்களில்.

256

 இராணுவத் தளபதி மற்றும் இராணுவப் புலூனய்வுப் பிரிவு பணிப்பாளர்ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி சந்தியா எக்நெலிகொட, நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த அட்கொனர்வு மனு விசாரைணக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி எக்நெலிகொட காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE