அதிவேக வீதியில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
அதிக மழை பெய்துவருவதால் அதிவேக வீதியில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரசபை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.