குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இலங்கை அப்பம் மிகவும் சுவையானது.
பச்சரிசி மற்றும் தேங்காய் கலந்து செய்யப்படும் உணவு என்பதால் இதனை காலை உணவாக எடுத்துக்கொள்வதில் எவ்வித பிரச்சனையும் இருக்காது.
பச்சரிசி ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும் என்பதால் இந்த உணவினை போதியவரை இரவில் தவிர்ப்பது நல்லது.
மேலும், தேங்காய் பால் வயிற்றில் உள்ள புண்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும், எனவே இந்த அப்பத்தில் அதிக தேங்காய் பாலை கலந்து காலையில் இரண்டு என சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.