இலங்கை ஊடகவியலாளரிற்கு உக்ரேன் நாட்டில் காத்திருந்த ஆபத்து

199

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியைச் சேர்ந்த சிரேஷ்ட காட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் உக்ரேன் நாட்டில் ஏற்பட்ட திடீர் காட்டு தீயினால் உயிரிழந்துள்ளார்.

காட்டுத் தீயின் ஊடாக வயிற்றுவலி ஏற்பட்டதாகவும் அங்கு போதிய சிகிச்சையின்றி காணப்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளார் எனவும், குடும்ப உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இவர் தனிப்பட்ட விஜயம் காரணமாகவே உக்ரேன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.asvin

SHARE