வவுனியா நொச்சிமோட்டை பேயாடி கூளாங்குளத்தில் வசித்து இறைபதம் அடைந்த அமரா் நாகேந்திரன் (கண்ணா)அவா்களினது ஞாபகம் சாா்பாக அவரது மகனினால் பஸ்தரிப்பு நிழல் குடை ஒன்று அமைக்கப்பட்டு வடமாகாண சுகாதார அமைச்சா் திரு.ப சத்தியலிங்கம் சாா்பாக இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை முக்கியஸ்தா் திரு றோய் ஜெயக்குமாரினால் திரைநீக்கம் செய்து ஆரம்பித்து வைக்கப்பட்டது